Megala > Megala's Quotes

Showing 1-5 of 5
sort by

  • #1
    Kannadasan
    “ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
    உள்ளத்தில் உள்ளது அமைதி
    இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...
    வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
    இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
    எல்லா நன்மையும் உண்டாகும்
    எல்லா நன்மையும் உண்டாகும்”
    Kannadasan

  • #2
    Kannadasan
    “நீ வெற்றிகக்காக போராடும்போது வீண்முயற்ச்சி என்று சொல்லபவர்கள்,நீ வெற்றி பெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்”
    Kannadasan

  • #3
    Kannadasan
    “நெருப்பு பாதி நீரும் பாதி நிறைந்ததல்லவோ உலக நீதி”
    Kannadasan

  • #4
    Kannadasan
    “அவள் எழுந்திருக்க முடியாமல் படுத்திருந்தாள், நான் எழுந்திருக்க விரும்பாமல் படுத்திருந்தேன்.”
    Kannadasan, அவளுக்காக ஒரு பாடல்

  • #5
    Kannadasan
    “தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது..”
    Kannadasan, வனவாசம் [Vanavaasam]



Rss