Sushmidha > Sushmidha's Quotes

Showing 1-3 of 3
sort by

  • #1
    Kalki Krishnamurthy
    “முந்தைய பிறவிகளில் விட்ட குறைதான் இங்கே என்னைக் கொண்டு வந்து சேர்த்து இன்று இந்தக் கடற்கரை ஓரத்திலே உட்காரச் செய்திருக்கிறது என்றும் தோன்றியது. கடலிலே”
    Kalki, சிவகாமியின் சபதம்

  • #2
    Kalki Krishnamurthy
    “ஒவ்வொரு கல்லும் ஒரு கதை சொல்லிற்று. ஒவ்வொரு சிற்பமும் ஓர் இதிகாசத்தை எடுத்துரைத்தது.”
    Kalki, சிவகாமியின் சபதம்

  • #3
    Kalki Krishnamurthy
    “கீழே கருநிறத் தண்ணீர் பரப்பு; மேலே கரு நீல வானம்; பின்னால் கரும் பசுமை நிறக்குன்றுகள். இவற்றின் மத்தியில் அந்தத் தாவள்யமான நாரைக் கூட்டம் வானவெளியில் மிதந்து செல்வதுபோல் நெருக்கமாய்ப் பறந்து செல்லும் காட்சி யாருக்குமே மனக் கிளர்ச்சியை உண்டாக்கும்.”
    Kalki, சிவகாமியின் சபதம்



Rss