Loganathan Chandran > Loganathan's Quotes

Showing 1-1 of 1
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
    பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
    போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
    நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
    ஞான நல்லறம் வீர சுதந்திரம்
    பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
    பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal



Rss
All Quotes



Tags From Loganathan’s Quotes