Chandarsekar > Chandarsekar's Quotes

Showing 1-1 of 1
sort by

  • #1
    Vairamuthu
    “இன்னும் சற்று நேரத்தில் மின்சாரத் தீயில் அழியப்போகிறது எனக்கு உயிர் தந்த உடல். நேற்றுவரை அப்பா ஓர் உயிர்; இன்று உடல். நாளை வெறும் சொல். கடைசியில் எல்லா மனிதர்களும் வெறும் சொல்லாகித்தான் போகிறார்கள். அந்தச் சொல்லை உச்சரித்துக்கொண்டேயிருக்கும் கடைசி மனிதனோடு இரண்டாம் மரணம் அடைகிறார்கள்; அவ்வளவுதான்.”
    Vairamuthu, Vairamuthu Sirukathaigal



Rss
All Quotes



Tags From Chandarsekar’s Quotes