இளம்வாலிபர் சுதர்சன் > இளம்வாலிபர்'s Quotes

Showing 1-1 of 1
sort by

  • #1
    Subramaniya Bharathiyar
    “சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
    நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
    கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
    வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்”
    Subramanya bharathi, mahakavi barathiyar kavithaikal



Rss
All Quotes



Tags From இளம்வாலிபர்’s Quotes