இன்று மட்டும் கிண்டிலில் இலவசம் ! தாமிரபரணி நதியின் இரு புறமும் இருக்கும் பல தொல்லியல் இடங்களும் அவற்றின் கண்டுபிடிப்புகளும் , கொற்கையைத் தேடிய கால்டுவெல் பாதிரியின் ஆரம்ப அகழ்விலேயே ஆரம்பிக்கின்றன. கால்டுவெல்லின் ஆய்வுக்கு பின் முனைவர் அலெக்சாண்டர் ரீயா , முதலில் பெரிய அளவில் இந்த நதிக்கரையில் அகழ்வை நிகழ்த்துகிறார். அவரே முதலில் ஆதிச்சநல்லூரின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்தவர். இந்த புத்தகத்தில் , கால்டுவெல் பாதிரியின் இரண்டு கட்டுரைகளும் , முனைவர் அலெக்சாண்டர் ரீயா தனது அகழ்வு குறித்து பதிப்பித்த முதல் கட்டுரையும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அவருடைய கட்டுரை அவர் அகழ்வில் கிடைத்த பல அழகிய பொருட்களின் படங்களுடன் இருப்பது சிறப்பு வாய்ந்தது. https://www.amazon.in/dp/B089KSSJSC
தாமிரபரணி நதியின் இரு புறமும் இருக்கும் பல தொல்லியல் இடங்களும் அவற்றின் கண்டுபிடிப்புகளும் , கொற்கையைத் தேடிய கால்டுவெல் பாதிரியின் ஆரம்ப அகழ்விலேயே ஆரம்பிக்கின்றன. கால்டுவெல்லின் ஆய்வுக்கு பின் முனைவர் அலெக்சாண்டர் ரீயா , முதலில் பெரிய அளவில் இந்த நதிக்கரையில் அகழ்வை நிகழ்த்துகிறார். அவரே முதலில் ஆதிச்சநல்லூரின் முக்கியத்துவத்தை உலகிற்கு எடுத்துரைத்தவர். இந்த புத்தகத்தில் , கால்டுவெல் பாதிரியின் இரண்டு கட்டுரைகளும் , முனைவர் அலெக்சாண்டர் ரீயா தனது அகழ்வு குறித்து பதிப்பித்த முதல் கட்டுரையும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அவருடைய கட்டுரை அவர் அகழ்வில் கிடைத்த பல அழகிய பொருட்களின் படங்களுடன் இருப்பது சிறப்பு வாய்ந்தது. https://www.amazon.in/dp/B089KSSJSC