“என் பொருள் எங்கே என்று கேட்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்; யாசிப்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“பிரம்மம் விருஷ்ணத்தில் லயித்து, விருஷ்ணம் சிவத்தி லயித்து , மூன்றும் மன்மதனிடம் லயித்த நிலை நாங்கள் இருந்த நிலை”
― அவளுக்காக ஒரு பாடல்
― அவளுக்காக ஒரு பாடல்
“எதிரே வந்த மாலைகளைப் பார்த்துப் பின்னாலே திரும்பிப் பார்த்தேன். அங்கேயும் மாலைகள் வந்து கொண்டிருந்தன. நான் நின்று விடவில்லை.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
“விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது. எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு ‘அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும். எதிர்த்தால் வேரொடு பிடுங்க முயலும். பக்குவமற்ற நிலை என்பது இரண்டு ‘எக்ஸ்ட்ரீம்’ நிலை. ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும். பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.”
― Arthamulla Indhu Madham Bind Volume
― Arthamulla Indhu Madham Bind Volume
Umakanth’s 2025 Year in Books
Take a look at Umakanth’s Year in Books, including some fun facts about their reading.
Umakanth hasn't connected with their friends on Goodreads, yet.
Favorite Genres
Polls voted on by Umakanth
Lists liked by Umakanth

