Kumaran
https://www.goodreads.com/kumaranpaa
இதில் கண்ட விஷயங்கள் இதுவரை மக்களிடையே இருந்து வருகின்ற உணர்ச்சிகளுக்கும், ஆதாரங்களுக்கும், மனித சமூகக் கட்டுப்பாடு, ஒழுக்கம், ஆசாரம், மதக்கொள்கை, சாஸ்திர - விதி என்பனவாகியவற்றிற்கும் பெரிதும் முரணாகவும், புரட்சித்தன்மை போன்ற தலைகீழ்
...more
“எந்தக் கொள்கையும் எக்காலத்தும், எல்லாத் தேசத்திற்கும், எல்லோருக்கும் சவுகரியமாயிருக்குமென்றும் கருதி, கண்மூடித்தனமாய், குரங்குப் பிடிவாதமாய்ப் பின்பற்றக் கூடாது”
― பெண் ஏன் அடிமையானாள்?
― பெண் ஏன் அடிமையானாள்?
“காதல் என்பது ஒரு ஆசையென்றும், அந்த ஆசை ஏற்படவும் மறைந்து போகவுமான தன்மை கொண்டதென்றும், அதுவும் ஆசைப்படுபவர்கள் திருப்தியையும், நலத்தையும், பலத்தையுமே அஸ்திவாரமாய்க் கொண்டதே ஒழிய, வேறெதையும் பொறுத்ததல்ல”
― பெண் ஏன் அடிமையானாள்?
― பெண் ஏன் அடிமையானாள்?
“உலகத்தில் காதலென்பதாக ஒரு வார்த்தையைச் சொல்லி, அதனுள் ஏதோ பிரமாதமான தன்மையொன்று தனிமையாக இருப்பதாகக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அனாவசியமாய் ஆண் - பெண் கூட்டு வாழ்க்கையின் பயனை மங்கச் செய்து காதலுக்காகவென்று இன்பமில்லாமல், திருப்தியில்லாமல், தொல்லைப்படுத்தப்பட்டு வரப்படுகிறதை ஒழிக்கவேண்டுமென்பதற்காக வேயாகும். ஆனால், காதலென்றாலென்ன? அதற்குள்ள சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது? அது எதுவரையில் இருக்கின்றது? அது எந்தெந்த சமயத்தில் உண்டாவது? அது எவ்வப்போது மறைகின்றது? அப்படி மறைந்து போய்விடுவதற்குக் காரணமென்ன? என்பதைப்போன்ற விஷயங்களைக் கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதலென்பதன் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும், அதை (காதலை)ப் பிரமாதப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.”
― பெண் ஏன் அடிமையானாள்?
― பெண் ஏன் அடிமையானாள்?
“கல்யாணம் என்பது ஆண் - பெண் இவர்களுடைய வாழ்க்கை சவுகரியத்திற்கேற்பட்ட ஒரு ஒப்பந்த விழாவே ஒழிய, அதில் எவ்விதத் தெய்வீகத் தன்மை என்பதும் இருக்க நியாயமில்லை”
― பெண் ஏன் அடிமையானாள்?
― பெண் ஏன் அடிமையானாள்?
“That woman speaks eighteen languages, and can't say 'No' in any of them.”
― While Rome Burns
― While Rome Burns
Kumaran’s 2025 Year in Books
Take a look at Kumaran’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Polls voted on by Kumaran
Lists liked by Kumaran

![ஏன்? எதற்கு? எப்படி? (II) [Yen? Yetharku? Eppadi?] Part 2 by Sujatha ஏன்? எதற்கு? எப்படி? (II) [Yen? Yetharku? Eppadi?] Part 2 by Sujatha](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1262674424l/7493882._SX50_.jpg)
![வால்காவிலிருந்து கங்கை வரை [Volgavilirundhu Gangai varai] by Rahul Sankrityayan வால்காவிலிருந்து கங்கை வரை [Volgavilirundhu Gangai varai] by Rahul Sankrityayan](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1714484410l/17336912._SY75_.jpg)
![கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo] by Sujatha கரையெல்லாம் செண்பகப்பூ [Karaiyellaam Shenbagappoo] by Sujatha](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1575718577l/13421892._SY75_.jpg)
![ஏன்? எதற்கு? எப்படி? [Ean? Etharku? Eppadi?] - by Sujatha ஏன்? எதற்கு? எப்படி? [Ean? Etharku? Eppadi?] - by Sujatha](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1337368535l/14040664._SX50_.jpg)






