சித்ரா.ஜி(Chitra.G) > Quotes > Quote > Anitha liked it
“இன்னைக்கு இந்தச் சூழல்ல அப்பா யாருங்குறதோ இல்லை அம்மா யாருங்குறதோ பெரிய விஷயமே இல்லை. ஏன்னா பெரியவங்க காலக்கட்டத்துல இதெல்லாம் பெரிய விஷயமா இருந்திருக்கலாம். ஏன் நமக்குக் கூட அம்மா என்பது உண்மை; அப்பா என்பது நம்பிக்கை தான். அம்மா கை காட்டுற நபர் நமக்கு அப்பா. ஆனா, இப்போ அப்படியா? அம்மா என்பது கூட உண்மை இல்லை. யாருடைய கருவையோ யாரோ சுமந்து பெற்றுக் கொடுக்குறாங்க. எத்தனையோ விந்து தானங்கள் நடக்குது. அம்மாவும், அப்பாவும் சாசுவதமில்லை. பிறக்கின்ற குழந்தை யாரிடம் இருக்கு. அதுக்கு அம்மா, அப்பாவென யாரை அடையாளப்படுத்துகிறார்கள். இது மட்டுமே நிச்சயம்னு நான் நினைக்கிறேன்.
- காத்திருத்தலின் கடைசித் தருணம்”
―
- காத்திருத்தலின் கடைசித் தருணம்”
―
No comments have been added yet.
