Kalki Krishnamurthy > Quotes > Quote > Kalidasan liked it

Kalki Krishnamurthy
“இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே
கனிகுலவும் மரநிழலில்
கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவு தானோடி..!

புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே என்னைவரச்சொல்லி அவர்
கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம் சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி..!

கட்டுகாவல் தான்கடந்து கள்ளரைப்போல் மட்டில்லாத
காதலுடன் கட்டி முத்தம்
ஈந்ததெல்லாம் நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி..!”
Kalki, பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு

No comments have been added yet.