Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Sen Balan.
Showing 1-7 of 7
“அந்த மலை தான் கீழக்குயில்குடி. ப்ரீயா இருந்தா ஒருநாள் வாங்க சார், போகலாம். ரெண்டாயிரம் வருசப் பழசு”
― நான்காவது நாள் Nangavathu Naal
― நான்காவது நாள் Nangavathu Naal
“இதன் அழகில் மயங்கித்தான் நோவா தனது படகை அராரத் மலையின் உச்சியில் நிறுத்தினாரோ”
― நான்காவது நாள் Nangavathu Naal
― நான்காவது நாள் Nangavathu Naal
“மனதிற்கு வேலை இல்லாமல் சும்மா இருப்பது என்பது கெட்ட பழக்கங்களின் தலைக்காவிரி”
― PARANGI MALAI IRAYIL NILAIYAM: பரங்கிமலை இரயில் நிலையம்
― PARANGI MALAI IRAYIL NILAIYAM: பரங்கிமலை இரயில் நிலையம்
“குஜராத்தின் கோடைக்கால இரவுகள் பகல் பொழுதை விட வெம்மை நிறைந்தவை.”
― நான்காவது நாள் Nangavathu Naal
― நான்காவது நாள் Nangavathu Naal
“மனதிற்கு வேலை இல்லாமல் சும்மா இருப்பது என்பது கெட்ட பழக்கங்களின் தலைக்காவிரி. அதிலிருந்துதான் மற்ற அனைத்து பிரச்சனைகளும் பெருக்கெடுத்து ஓடும்.”
― PARANGI MALAI IRAYIL NILAIYAM: பரங்கிமலை இரயில் நிலையம்
― PARANGI MALAI IRAYIL NILAIYAM: பரங்கிமலை இரயில் நிலையம்
“மனுசப் பய சாகாத நிலம்ன்னு ஒன்னு பூமியில இருக்கா சார்?”
― நான்காவது நாள் Nangavathu Naal
― நான்காவது நாள் Nangavathu Naal
“நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளை, இருக்கின்ற பொருட்களை கூர்ந்து உற்றுநோக்குவது ஒரு கலை. உற்றுநோக்குவதில் இருந்து கேள்விகளுக்கு பதில்களைப் பெறுவது அறிவியல்.”
― நான்காவது நாள் Nangavathu Naal
― நான்காவது நாள் Nangavathu Naal




