Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following ப. சிங்காரம்.

ப. சிங்காரம் ப. சிங்காரம் > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-6 of 6
“மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமே இல்லை. மனதை இழக்காதவரையில் நாம் எதையும் இழப்பதில்லை”
ப. சிங்காரம், கடலுக்கு அப்பால்
“கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு!”
ப. சிங்காரம் (P. Singaram), புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
“மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்...”
ப. சிங்காரம் (P. Singaram), புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
“நான் மூணாங்கணக்கு மைடானுக்கு வரச்சே, பிலவான்ல நாலுநாள் கப்பலைவிட்டு இறங்கக்கூடாதுன்னு சொல்லிப்பிட்டான்” சோறு நிறைந்த வாயுடன், ‘உப்புக் கண்டம்’ அண்ணாமலைப் பிள்ளை கூறினார். “அப்ப, மலாய் டாப்புல கால்ராவோ என்னமோன்னு சொன்னாங்ய, அது, ம்ம்...தொள்ளாயிரத்தி முப்பதோ முப்பத்தி ஒண்ணோ நினைப்பில்லை-கொப்பனாபட்டி நாவன்னா மூனா மார்க்கா நொடிச்ச வருசம்.”
ப. சிங்காரம் (P. Singaram), புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
“நாணயமா-பித்தலாட்டமா என்பது ‘தேவை’களின் நெருக்குதலைப் பொறுத்தே முடிவாகிறது. ஆகவேதான் ‘தேவை’களைக் குறைத்துக் கொள்ளும்படி ஞானியர் கூறிப்போந்தனர்... தேவையல்லாதவற்றை வாங்குபவன் தேவையானவற்றை-அதாவது வாய்மை, நேர்மை, மானம் போன்றவற்றை விற்க நேரும்... தேவைகளைக் குறைத்துக் கொண்டால் பலருக்குப் பல தொல்லைகள் நீங்கிவிடும்.”
ப. சிங்காரம் (P. Singaram), புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]
“கிட்டாதாயின் வெட்டென மற”
ப சிங்காரம், கடலுக்கு அப்பால் | Kadalukku Appaal: நாவல்

All Quotes | Add A Quote