Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following க.நா. சுப்ரமண்யம்.

க.நா. சுப்ரமண்யம் க.நா. சுப்ரமண்யம் > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-4 of 4
“சில பேருக்கு யாராவது சரியாக இருக்கிறார்கள், நன்றாக இருக்கிறார்கள் என்று கேட்டால் மனம் பொறுப்பதில்லை. யாரைப் பற்றியும் ஏதாவது குறையும், குற்றமும் சொல்லிக் கொண்டிருந்தால்தான் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்.”
K. N. Subramanyam, பித்தப்பூ [Piththappoo]
“கடவுள் தந்தார் இன்பம், கடவுள் தந்தார் துன்பம் என்று விதியின்பேரில் பாரத்தைப் போட்டுவிட்டு ஏற்றுக்கொள்ள முடிகிறதென்பது மகத்தான ஒரு மனித சாதனை”
க.நா. சுப்ரமண்யம், ஒரு நாள்
“அன்பு, பிரியம், உள்ளத்தில் உண்மையிலேயே நெருக்கம் இருக்கிற இடத்தில் எந்தவிதமான தவறுக்கும் பிராயச்சித்தமே தேவையில்லை”
க.நா. சுப்ரமண்யம், ஒரு நாள்
“மனிதன் தனக்கென்று எப்படிப்பட்ட லட்சியத்தையும் மேற்கொள்ளலாம் - பிறருக்கென்று, இன்று உலகம் உள்ள நிலையில், எந்த லட்சியத்தையும் மேற்கொள்வது மகாத்மா பட்டத்துக்கோ அல்லது அதி அசட்டுப் பட்டத்துக்கோதான் வழி.”
க.நா. சுப்ரமண்யம், ஒரு நாள்

All Quotes | Add A Quote