Mu. Mehtha

Mu. Mehtha’s Followers (4)

member photo
member photo
member photo
member photo

Mu. Mehtha


Born
in பெரியகுளம், India
September 05, 1945

Genre


உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரைப் பின்பற்றி இளைஞர்கள் பலர் கவிதை எழுத ஆர்வம் கொண்டனர். இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள். காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும். மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சிறுகதை, நாவல், கட்டுரைகள் முதலியவற்றைப் படைப்பதிலும் வல்லவரான மு. மேத்தா அத்துறைகளில் பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அவருடைய நூல்களுள் "ஊர்வலம்" தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற் ...more

Average rating: 3.15 · 47 ratings · 6 reviews · 4 distinct works
சோழ நிலா-Chozha Nila

3.41 avg rating — 27 ratings
Rate this book
Clear rating
மகுடநிலா [Maguda Nila]

2.86 avg rating — 14 ratings — published 1990 — 2 editions
Rate this book
Clear rating
அவர்கள் வருகிறார்கள்

2.60 avg rating — 5 ratings — published 1980
Rate this book
Clear rating
ஒரு வானம் இரு சிறகு

liked it 3.00 avg rating — 1 rating — published 2012
Rate this book
Clear rating

* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.



Is this you? Let us know. If not, help out and invite Mu. to Goodreads.