ஆ. சிவசுப்பிரமணியன்

ஆ. சிவசுப்பிரமணியன்’s Followers (5)

member photo
member photo
member photo
member photo
member photo

ஆ. சிவசுப்பிரமணியன்


Born
April 09, 1943


ஆ.சிவசுப்பிரமணியன்.(பிறப்பு: ஏப்ரல் 9, 1943 ) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பண்பாட்டு ஆய்வாளர். தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை அவதானித்து ஆவணப்படுத்தியவர். தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர். நா. வானமாமலை அவர்களை முன்னோடியாகக் கொண்டு, மார்க்ஸியச் சமூகவியல் நோக்கில் பெரும்பாலும் அடித்தளமக்களின் வரலாறாகவும், ஒடுக்குமுறையின் இயங்கியலை விளக்குவதாகவும் அவரது ஆய்வுகள் அமைந்தன.

Average rating: 4.08 · 64 ratings · 9 reviews · 13 distinct worksSimilar authors
ஆணவக் கொலைச் சாமிகளும் பெரு...

really liked it 4.00 avg rating — 27 ratings2 editions
Rate this book
Clear rating
பிராமண போஜனமும் சட்டிச் சோறும்

4.08 avg rating — 13 ratings
Rate this book
Clear rating
கிறித்தவமும் சாதியும்

3.60 avg rating — 5 ratings
Rate this book
Clear rating
தமிழகத்தில் அடிமை முறை

it was amazing 5.00 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் ...

4.67 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
ஆகஸ்ட் போராட்டம்

3.67 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
பஞ்சமனா ? பஞ்சையனா ?

it was amazing 5.00 avg rating — 2 ratings
Rate this book
Clear rating
தமிழரின் தாவர வழக்காறுகள்: ...

really liked it 4.00 avg rating — 2 ratings
Rate this book
Clear rating
தமிழக வரலாற்றில் தரங்கம்பாடி

it was amazing 5.00 avg rating — 1 rating
Rate this book
Clear rating
கூலித் தமிழ் காட்டும் சமுதாயம்

it was amazing 5.00 avg rating — 1 rating
Rate this book
Clear rating
More books by ஆ. சிவசுப்பிரமணியன்…
Quotes by ஆ. சிவசுப்பிரமணியன்  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“பொதுவாகக் கொலைப்பட்டுத் தெய்வமானவளுக்கு ஆட்டைப் பலிகொடுக்கும்போது ஆட்டின் தலை மேலாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளுவார்கள். வேள்வி அல்லது சிவன் அருளால் உருப்பெற்ற நாட்டார் தெய்வமாக இருந்தால் பலி ஆட்டின் தலைகீழாக இருக்கும். கால் மேலே இருக்கும். இப்படியொரு நடைமுறை உண்டு. இங்கு அந்தப் பழைய நடைமுறையே தொடர்கிறது. இவை இரண்டும் பாதாதிகேசம், கேசாதிபாதம் முறைகள் எனப்படுகின்றன.”
ஆ. சிவசுப்பிரமணியன், ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்

“சைவ, வைணவக் கடவுளர்கள் ஆகம விதிமுறைகளுக்கு ஆட்பட்டவர்கள். நாட்டார் தெய்வங்கள் ஆகம விதிகளுக்கு உட்படாதவை. பொங்கல் இடுதலையும், படையல் சோற்றையும் உயிர்ப் பலியையும் ஏற்பவை. சாமியாடிகளின் வழியே தம்மை வணங்குவோருடன் உரையாடுபவை.”
ஆ. சிவசுப்பிரமணியன், ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்

“குற்றக் கடவுளர் (Criminal Gods) என்ற சொல்லாட்சியைத் தமிழ் அறிஞர் மு. அருணாசலம் உருவாக்கியுள்ளார்.”
ஆ. சிவசுப்பிரமணியன், ஆணவக் கொலைச் சாமிகளும் பெருமிதக் கொலை அம்மன்களும்



Is this you? Let us know. If not, help out and invite ஆ. to Goodreads.