vikatan publication
“டாக்டர்! நீங்க எனக்கு ஒரு காரியம் பண்ணணும்...’’ ‘‘அதெல்லாம் உங்க பிள்ளைங்ககிட்ட சொல்லி பண்ணச் சொல்லுங்க!”
― Vikatan Jokes 300
― Vikatan Jokes 300
“இது குறித்துக்காந்தி யடிகளே ‘மாடர்ன் ரெவ்யூ’ என்ற கல்கத்தா மாசிகையில் ஆங்கிலத்தில் பின்வருமாறு தன் அபிப்பிராயத்தை வெளியிட்டிருக்கிறார்: ‘‘ட்ரான்ஸ்வால் கிளர்ச்சியில் தமிழர்கள் செய்த காரியத்தைப் போல் வேறு எந்த இந்திய ஜாதியும் செய்யவில்லை. ஆதலால், வேறு காரணம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு என் திருப்தியை நன்கு உணர்த்த வாவது நான் அவர்களுடைய புத்தகங்களை ஊன்றிப் படிக்க வேண்டும். சென்ற மாதம் அவர்களுடைய பாஷையைக் கவனமாகப் படித்து வந்தேன். அதைப் படிக்கப் படிக்க அம் மொழியிலுள்ள அழகு அதிகமாகத் தெரிகிறது. நேர்த்தியான மொழி அது; அமுதம் போன்றது. தமிழர்களுக்கிடையே முன்னாளிலும் இந்நாளிலும் அநேக ஞானிகளும் நுண்ணறிவாளர்களும் இருந்திருக்கிறார்கள். இந்தியா முழுமையும் ஒரே ஜனாங்கமாக ஏற்படவேண்டுமானால், சென்னை மாகாணத்திற்கு வெளியில் உள்ளவர்களும் தமிழ் மொழியைத் தெரிந்து கொள்ளவேண்டும்.”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
“காந்தியடிகள் வரவேற்புரைக்குப் பதில் சொல்லும்போது, தென்னாப்பிரிக்காவில் சென்னைவாசிகளான தமிழர்கள் செய்த தியாகங்களைத் தம்முடைய தியாகங்களுக்கும் மேலானவையென்று குறிப்பிட்டார். ‘17, 18 வயதுச் சிறுவர்களான நாகப்பனும் நாராயணசாமியும் எத்தனை கஷ்ட கஷ்டங்களையும், அவமானங்களையும் சுமந்து தாய்நாட்டின் கௌரவத்தைக்காப்பாற்ற முயன்றார்கள்!”
― Ananda vikatan pokkisham
― Ananda vikatan pokkisham
Is this you? Let us know. If not, help out and invite vikatan to Goodreads.



