நா. காமராசன்

நா. காமராசன்’s Followers (1)

member photo

நா. காமராசன்


Born
in India
November 29, 1942

Died
May 24, 2017


நா. காமராசன் (நவம்பர் 29, 1942 - மே 24, 2017) தமிழ்ப் புதுக்கவிஞர், திரைப்பாடலாசிரியர். வானம்பாடி கவிதை இயக்கத்தின் கவிஞர்களில் ஒருவர். மரபுக்கவிதையில் இருந்து நவீனக்கவிதைக்கு வந்தார். அரசியல் செயல்பாட்டாளராக இருந்தார்.

நவம்பர் 29, 1942-ல் ஆண்டு தேனி மாவட்டத்தில் போ. மீனாட்சிபுரத்தில் நாச்சிமுத்து, இலட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். போடிநாயக்கனூரில் தொடக்கக் கல்வி கற்றபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழிலக்கியம் பயின்றார்.

காமராசன் பிப்ரவரி 5, 1967-ல் தேனி மாவட்டம், உ. அம்மாபட்டியில் வசிக்கும் தா. பொம்மையன் மகள் லோகமணியை மணந்தார். தைப்பாவை என்ற மகள் வங்கி அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றார். தீலீபன் என்ற மகன் பட்டயக்கணக்கர்.

முதுகலைப் பட்டம் பெற்ற பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணியாற்றினார். இந்தி எதிர்ப்புப் போராட
...more

Average rating: 3.5 · 4 ratings · 1 review · 3 distinct works
கறுப்பு மலர்கள்

really liked it 4.00 avg rating — 2 ratings — published 1971 — 2 editions
Rate this book
Clear rating
காட்டுக் குறத்தி

liked it 3.00 avg rating — 1 rating — published 2015
Rate this book
Clear rating
சூரியகாந்தி

liked it 3.00 avg rating — 1 rating — published 2015
Rate this book
Clear rating

* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.