மயிலை சீனி. வேங்கடசாமி

மயிலை சீனி. வேங்கடசாமி’s Followers (38)

member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo
member photo

மயிலை சீனி. வேங்கடசாமி


Born
in Chennai, India
December 16, 1900

Died
July 08, 1980

Genre


மயிலை சீனி. வேங்கடசாமி (பிறப்பு: டிசம்பர் 16, 1900 - இறப்பு: ஜூலை 8, 1980) வரலாற்று ஆய்வாளர். தமிழறிஞர். எழுத்தாளர். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ் இலக்கண, இலக்கியங்களை, வரலாற்றை ஆராய்ந்து பல நூல்களை எழுதினார். தமிழுக்கு பௌத்த, சமண சமயங்கள் ஆற்றிய பங்களிப்பு பற்றி எழுதிய ஆய்வுகள் முக்கியமானவை.

மயிலை சீனி. வேங்கடசாமி வரலாற்றாய்வு, இலக்கிய வரலாற்று ஆய்வு என்னும் இரு தளங்களில் செயல்பட்டவர். தமிழ், வடமொழி. ஆங்கிலம், திராவிட மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஊர்தோறும் சென்று கல்வெட்டு ஆய்வினை மேற்கொண்டார். சுயமாகப் பயின்று கல்வெட்டுகளைப் படிக்கும் திறன் பெற்றார். கோலெழுத்து, கிரந்த எழுத்து, பல்லவர் எழுத்து, பிராமி எழுத்து எனப் பல்வகையான எழுத்து முறைகளை அறிந்தார்.பழைய ஏட்டுச் சுவடிகளை முறையாகப் படிக்கக் கற்றார். தொன்மையான சாசனங்களைச் சேகர
...more

Average rating: 3.82 · 237 ratings · 36 reviews · 41 distinct worksSimilar authors
களப்பிரர் ஆட்சியில் தமிழகம்...

3.62 avg rating — 55 ratings — published 1976 — 3 editions
Rate this book
Clear rating
பௌத்தமும் தமிழும்

4.18 avg rating — 28 ratings — published 1940 — 3 editions
Rate this book
Clear rating
சமணமும் தமிழும்

4.17 avg rating — 24 ratings — published 1954 — 4 editions
Rate this book
Clear rating
கௌதம புத்தரின் வாழ்க்கை: மய...

3.10 avg rating — 20 ratings4 editions
Rate this book
Clear rating
இலங்கை வரலாறு: மயிலை சீனி. ...

3.36 avg rating — 11 ratings
Rate this book
Clear rating
மறைந்து போன தமிழ் நூல்கள்

3.89 avg rating — 9 ratings2 editions
Rate this book
Clear rating
மகேந்திரவர்மன்  [Mahendrava...

4.71 avg rating — 7 ratings
Rate this book
Clear rating
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

really liked it 4.00 avg rating — 8 ratings
Rate this book
Clear rating
கிறித்தவமும் தமிழும்

4.29 avg rating — 7 ratings — published 1936 — 2 editions
Rate this book
Clear rating
நரசிம்மவர்மன் [Narasimhavar...

4.83 avg rating — 6 ratings — published 2005
Rate this book
Clear rating
More books by மயிலை சீனி. வேங்கடசாமி…
Quotes by மயிலை சீனி. வேங்கடசாமி  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“இரேணாட்டுச் சோழர் தங்களைத் தமிழ்ச் சோழர் பரம்பரையினர் என்று தங்களுடைய கல்வெட்டிலும் செப்பேட்டிலும் எழுதியுள்ளனர். காவிரியாற்றுக்குக் கரை கட்டின பேர்போன கரிகாற் சோழனுடைய குலத்தினர் என்றும் உறையூரிலிருந்து வந்தவர் என்றும் தங்களை இவர்கள் கூறியுள்ளனர். மற்றும், சோழர்களுடைய அடையாளமாகிய புலியையே இவர்களும் தங்களின் அடையாளச் சின்னமாகக் கொண் டிருந்தார்கள். ஆகவே, இவர்கள் காவிரி பாயும் சோழ நாட்டையாண்ட சோழர்களின் பரம்பரையினர் என்பதில் சற்றும் ஐயமில்லை.”
மயிலை சீனி. வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம்: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்

“தென்னாட்டில், 'தலைவெட்டி முனீஸ்வரன்' கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம்போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது.”
மயிலை சீனி. வேங்கடசாமி (Mayilai Seeni Venkatasamy), பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil

“காஞ்சீபுரத்தில் கந்தபுராணத்தை அரங்கேற்றுங்கால், அப்புராணத்தின் முதற்பாட்டு முதற்சீரில் 'திகடசக்கர' என வரும் சொற்றொடரில், 'திகழ் + தசக்கர' என்பது 'திகட சக்கர' என்று ழவ்வும் தவ்வும் டவ்வானதற்கு இலக்கணவிதி காட்டும்படி சபையோர் கேட்க, அதற்கு ஆசிரியர் விடை கூறத் தெரியாமல் திகைக்க, சிவபிரானே சோழிய வேளாளனாய் வந்து வீர சோழியத்தினின்று இலக்கணவிதி காட்டினார் என்பது கதை. இவ்வாறு சிவபெருமானாலே போற்றப்பட்ட ஒரு நூல் ஏன் வழக்காறற்றுவிட்டது? தமிழ்மரபுக்குப் புறம்பான நூலைத் தமிழர் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளார். வீரசோழியம் வடநூல் மரபைத் தழுவி எழுதப்பட்டது. முக்கியமாக யாப்பிலக்கணம் பெரிதும் வடமொழிச் சார்பாக இருக்கின்றது. அன்றியும், இது எதிர்நூல். இது எதிர் நூல் என்பதை  ' ஆரவார விலக்கணநூ லைந்துமுழங்க வதற்கெதிர்நூல்
பாரின்மீது தமிழ்க்கூத்தன் பாடியமைத்தான் பயனோர்ந்தே
வீரசோழ னுடனிருந்து வியந்தேவீர சோழியநூல்
வாரமேற வரங்கேற்றி வைத்தார் சோழ மண்டலமே '  என்னும் சோழ மண்டல சதகச் செய்யுளால் அறியலாம்.”
மயிலை சீனி. வேங்கடசாமி (Mayilai Seeni Venkatasamy), பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil