மயிலை சீனி. வேங்கடசாமி
Born
in Chennai, India
December 16, 1900
Died
July 08, 1980
Genre
![]() |
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் [Kalapirar Atchiyil Thamizgan]
3 editions
—
published
1976
—
|
|
![]() |
பௌத்தமும் தமிழும்
3 editions
—
published
1940
—
|
|
![]() |
சமணமும் தமிழும்
4 editions
—
published
1954
—
|
|
![]() |
கௌதம புத்தரின் வாழ்க்கை: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்
|
|
![]() |
இலங்கை வரலாறு: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்
|
|
![]() |
மறைந்து போன தமிழ் நூல்கள்
|
|
![]() |
மகேந்திரவர்மன் [Mahendravarman]
|
|
![]() |
தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
|
|
![]() |
கிறித்தவமும் தமிழும்
2 editions
—
published
1936
—
|
|
![]() |
நரசிம்மவர்மன் [Narasimhavarman]
—
published
2005
|
|
“இரேணாட்டுச் சோழர் தங்களைத் தமிழ்ச் சோழர் பரம்பரையினர் என்று தங்களுடைய கல்வெட்டிலும் செப்பேட்டிலும் எழுதியுள்ளனர். காவிரியாற்றுக்குக் கரை கட்டின பேர்போன கரிகாற் சோழனுடைய குலத்தினர் என்றும் உறையூரிலிருந்து வந்தவர் என்றும் தங்களை இவர்கள் கூறியுள்ளனர். மற்றும், சோழர்களுடைய அடையாளமாகிய புலியையே இவர்களும் தங்களின் அடையாளச் சின்னமாகக் கொண் டிருந்தார்கள். ஆகவே, இவர்கள் காவிரி பாயும் சோழ நாட்டையாண்ட சோழர்களின் பரம்பரையினர் என்பதில் சற்றும் ஐயமில்லை.”
― களப்பிரர் ஆட்சியில் தமிழகம்: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்
― களப்பிரர் ஆட்சியில் தமிழகம்: மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம்
“தென்னாட்டில், 'தலைவெட்டி முனீஸ்வரன்' கோயில் என ஒன்று உண்டென்றும், அக்கோயிலில் உள்ள உருவம் புத்தரின் உருவம்போன்றுள்ளதென்றும் சொல்லப்படுகின்றது.”
― பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil
― பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil
“காஞ்சீபுரத்தில் கந்தபுராணத்தை அரங்கேற்றுங்கால், அப்புராணத்தின் முதற்பாட்டு முதற்சீரில் 'திகடசக்கர' என வரும் சொற்றொடரில், 'திகழ் + தசக்கர' என்பது 'திகட சக்கர' என்று ழவ்வும் தவ்வும் டவ்வானதற்கு இலக்கணவிதி காட்டும்படி சபையோர் கேட்க, அதற்கு ஆசிரியர் விடை கூறத் தெரியாமல் திகைக்க, சிவபிரானே சோழிய வேளாளனாய் வந்து வீர சோழியத்தினின்று இலக்கணவிதி காட்டினார் என்பது கதை. இவ்வாறு சிவபெருமானாலே போற்றப்பட்ட ஒரு நூல் ஏன் வழக்காறற்றுவிட்டது? தமிழ்மரபுக்குப் புறம்பான நூலைத் தமிழர் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளார். வீரசோழியம் வடநூல் மரபைத் தழுவி எழுதப்பட்டது. முக்கியமாக யாப்பிலக்கணம் பெரிதும் வடமொழிச் சார்பாக இருக்கின்றது. அன்றியும், இது எதிர்நூல். இது எதிர் நூல் என்பதை ' ஆரவார விலக்கணநூ லைந்துமுழங்க வதற்கெதிர்நூல்
பாரின்மீது தமிழ்க்கூத்தன் பாடியமைத்தான் பயனோர்ந்தே
வீரசோழ னுடனிருந்து வியந்தேவீர சோழியநூல்
வாரமேற வரங்கேற்றி வைத்தார் சோழ மண்டலமே ' என்னும் சோழ மண்டல சதகச் செய்யுளால் அறியலாம்.”
― பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil
பாரின்மீது தமிழ்க்கூத்தன் பாடியமைத்தான் பயனோர்ந்தே
வீரசோழ னுடனிருந்து வியந்தேவீர சோழியநூல்
வாரமேற வரங்கேற்றி வைத்தார் சோழ மண்டலமே ' என்னும் சோழ மண்டல சதகச் செய்யுளால் அறியலாம்.”
― பௌத்தமும் தமிழும் : Buddhism and Tamil : Tamil