திருவாதிரை

(1 - ஆணுறுப்பில் விழுந்த பல்லி)

===

“அடிக்கடி சுவரோடு சுவராக ஒட்டிக்கொள்ள வேண்டும்போல் இருக்கிறது டாக்டர்” என்றேன் கவலையுடன்.

“நான் கொடுத்த மருந்தைத் தடவினீர்களா?”

“வலியோ தடிப்போ எதுவுமே இல்லையே டாக்டர்? மருந்து வேலை செய்ததா என்று எப்படித் தெரியும்?”

“தடவினீர்களா இல்லையா?”

“தடவினேன். இன்னும் கொஞ்சம் இருக்கிறது.”

“சரி. இப்போதைக்கு ஒன்றும் பயப்படத் தேவையில்லை. ஏதாவது என்றால் வாருங்கள்.” என்று அனுப்பிவைத்தார். மீண்டும் நான் சொன்னதை நம்பியதுபோல் தெரியவில்லை.

அந்த துர்ச்சம்பவம் நிகழ்ந்து இரண்டு வாரங்கள் ஆகி...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 21, 2020 01:53
No comments have been added yet.