மொழிபெயர்ப்பின் அகவழி – அழைப்பிதழ்

ஒரு வாசகராக, எழுத்தாளராக நிர்மால்யாவைக் கொண்டாடுவது நன்றியறிவிக்கும் செயலே ஆகும். முப்பதாண்டுகளுக்கு மேலாக இலக்கியத்தில் செயலாற்றும் ஒரு சிறந்த இலக்கியக்காரரை கெளரவிப்பது ஆகுதிக்கு மன நிறைவை அளிக்கிறது.

இந்த ஒருநாள் கருத்தரங்கில் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், ஆய்வாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அவரது மொழிபெயர்ப்பில் வெளியான புத்தகங்கள் சில தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவரால் எழுதப்பட்ட மகாத்மா அய்யன்காளி (வாழ்க்கை வரலாறு) நூலும் இந்த அரங்கத்தில் உரையாடப்படவுள்ளது.  அனைவரும் வருக! ஆகுதி உங்களை அன்புடன் வரவேற்கிறது.

நன்றி.

அகரமுதல்வன்

 

 

 

 

 

 

]

 

 

 

The post மொழிபெயர்ப்பின் அகவழி – அழைப்பிதழ் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2024 11:21
No comments have been added yet.


அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.