சிலம்பு (கவிதை) – ராஜேஸ்வரி

பதியின் வருகைக்காக  காத்திருந்த மௌனம் நீதியின் வழுவினை  பொறுக்காத கோபம் உடைந்து கனலென  புறப்பட்டு வஞ்சம் தீர்க்க வெடித்து சிதறியதோ களங்கமில்லா  கண்ணகியின் மாணிக்க பாதச் சிலம்பு

The post சிலம்பு (கவிதை) – ராஜேஸ்வரி appeared first on sahanamag.com.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2025 01:00
No comments have been added yet.