உலகம் உன் வசம் (புதுக்கவிதை) – இரஜகை நிலவன்

  வா…. வந்து விட்டோம்… வாழ்ந்தோம் என்றே பேர் வாங்கிச் சென்றிட …. வாழ்ந்து காட்டுவோம் உலகமே உன்னை நோக்கி மூக்கில் விரல் வைத்து வியந்து நோக்கிட… வானவில்லுக்கு நிறங்கள் கூட்டுவோம் வான் நிலா இல்லாத நாளில் வெள்ளை அடித்து வெளிச்சம் போடுவோம்… கடலில் நடந்து மகிழ்வினை கொள்ளை அடிப்போம்…மூழ்கி மூழ்கி முத்தெடுத்து மற்றோரின் மூச்சடைப்போம் ஆச்சரியத்தால்… ஆண்டாண்டு காலமும் மாண்டே அழுதாலும் மீண்டெழுந்தே இறந்தோர் இனி வருவாரோ எனும் பேச்சை உடைத்து தீயில் போட்டு உருவாக்குவோம் […]

The post உலகம் உன் வசம் (புதுக்கவித...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 18, 2026 08:13
No comments have been added yet.