லெற்றிஷியா இபானெஸ் (Léticia Ibanez) தமிழ் – பிரெஞ்சு இலக்கிய மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர் மற்றும் ஆசிரியர். மெளனியின் சிறுகதைகளை ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றவர். பெருமாள் முருகன், இமையம் மற்றும் என்னுடைய நாவல்களைத் தமிழிலிருந்து பிரெஞ்சுக்கு மொழியாக்கியவர். 12.07.2026 அன்று பிரான்ஸில் நிகழ்ந்த வெள்ளிவீதி இலக்கியக் கூடுகை அமர்வில், நான் லெற்றிஷியா இபானெஸ் அவர்களுடன் ‘இலக்கியத்தில் தமிழ் – பிரெஞ்சு மொழியாக்கச் சாத்தியங்களும் சவால்களும்’ என்ற தலைப்பில் ஓர் உரையாடலை நிகழ்த்தினேன். அந்த உரையாடலின் எழுத்து வடிவம் […]
Published on July 17, 2026 07:58