“தனித்துவமான குறுங்தைகள் மற்றும் சிறுகதைகளை அகஸ்டோ மான்டெரோசோ எழுதியிருக்கிறார். இவரது இன்னொரு கதையில் தவளை ஒன்று தான் தவளை தானா எனச் சந்தேகம் கொள்கிறது. இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. இதற்கு மற்றவர்களின் ஒப்புதல் தேவை என்பதை உணருகிறது. அவர்களைக் கவர கவர்ச்சியாக அலங்காரம் செய்து கொள்கிறது. தான் தவளை என்பதை எப்படி உணர வைப்பது என அதற்குத் தெரியவில்லை. முடிவில் தன்னையே உண்ணத் தருகிறது. அப்போது தவளைக்கால் போலவே இல்லை. மிகவும் சுவையாக இருக்கிறது என அவர்கள் புகழுகிறார்கள். தவளை தனது அங்கீகாரத்தைப் பெறுகிறது.
ஒரு தவளை ஏன் பிறரது அங்கீகாரத்திற்காக ஏங்குகிறது. அது தவளை தான் என்ற நம்பிக்கையை ஏன் இழந்து போனது. இந்தக் கேள்விகள் எழுந்தவுடன் இது தவளையைப் பற்றிய கதையில்லை என்பது புரிந்து விடுகிறது.
மனிதர்களின் பிரச்சனையைத் தவளைகளின் பிரச்சனையாக மாற்றியிருக்கிறார். அங்கீகாரத்திற்காக மனிதர்கள் மேற்கொள்ளும் எத்தனங்கள், அபத்தமான செயல்பாடுகளைக் கேலி செய்கிறார்.”
―
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
1 like
All Members Who Liked This Quote
Browse By Tag
- love (101846)
- life (79957)
- inspirational (76351)
- humor (44524)
- philosophy (31206)
- inspirational-quotes (29051)
- god (26991)
- truth (24849)
- wisdom (24804)
- romance (24488)
- poetry (23459)
- life-lessons (22762)
- quotes (21226)
- death (20639)
- happiness (19108)
- hope (18673)
- faith (18522)
- inspiration (17541)
- spirituality (15834)
- relationships (15749)
- life-quotes (15661)
- motivational (15531)
- religion (15447)
- love-quotes (15419)
- writing (14988)
- success (14232)
- travel (13643)
- motivation (13461)
- time (12913)
- motivational-quotes (12672)

