“தர்மம் குறித்த அவரது முறையான வரையறையில் அகிம்சை முக்கியமான ஒன்றாக உள்ளடங்கியிருப்பதற்கு மேல், நான் இது குறித்து விவாதிக்கவிருக்கிறேன்: விலங்குகளைக் காயப்படுத்துவதை, கொல்வதை எதிர்த்துப் பல பிரகடனங்களில் அசோகர் அகிம்சையை ஊக்குவிக்கிறார். அகிம்சையோடு தொடர்புடைய அவரது கொள்கையைத் தூண் அரசாணை II-இல் மிகச் செறிவாக முன்வைக்கிறார்:
'இருகால் பிராணிகளுக்கும் நான்குகால் பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் நீர்வாழ் விலங்குகளுக்கும் நான் பலவிதமான நன்மைகள் செய்திருக்கிறேன். ஏன் வாழ்க்கையின் கொடையையும்கூட அளித்திருக்கிறேன். மேலும், நான் பலவிதமான நற்காரியங்களும் செய்திருக்கிறேன்.'
எல்லா உயிரினங்களின் – பறவைகள், மீன்கள், நில விலங்குகள், மனிதர்கள் — துயரத்தைப் போக்குவதற்கான அசோகரது முயற்சிகள், துயரத்தையும் வலியையும் கொடுக்கக்கூடிய முத்திரைகுத்துதல், விரையறுப்பு போன்ற பல கொடூரமான செயல்களை நிறுத்திவைக்கும் அளவுக்கு விரித்துக் கொண்டுசெல்லப்பட்டது. மதரீதியான, பண்பாட்டுரீதியான முக்கியத்துவம் கொண்ட நாள்களிலும் பருவங்களிலும் இவை நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது.”
―
Ashoka: Portrait of a Philosopher King
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Ashoka: Portrait of a Philosopher King
by
Patrick Olivelle110 ratings, average rating, 27 reviews
Open Preview
Browse By Tag
- love (101947)
- life (80131)
- inspirational (76513)
- humor (44562)
- philosophy (31273)
- inspirational-quotes (29069)
- god (27004)
- truth (24869)
- wisdom (24839)
- romance (24511)
- poetry (23495)
- life-lessons (22777)
- quotes (21236)
- death (20659)
- happiness (19113)
- hope (18693)
- faith (18538)
- inspiration (17628)
- spirituality (15866)
- relationships (15773)
- life-quotes (15665)
- motivational (15615)
- religion (15461)
- love-quotes (15416)
- writing (15000)
- success (14236)
- motivation (13550)
- travel (13214)
- time (12929)
- motivational-quotes (12670)
