“தர்மம் குறித்த அவரது முறையான வரையறையில் அகிம்சை முக்கியமான ஒன்றாக உள்ளடங்கியிருப்பதற்கு மேல், நான் இது குறித்து விவாதிக்கவிருக்கிறேன்: விலங்குகளைக் காயப்படுத்துவதை, கொல்வதை எதிர்த்துப் பல பிரகடனங்களில் அசோகர் அகிம்சையை ஊக்குவிக்கிறார். அகிம்சையோடு தொடர்புடைய அவரது கொள்கையைத் தூண் அரசாணை II-இல் மிகச் செறிவாக முன்வைக்கிறார்:
'இருகால் பிராணிகளுக்கும் நான்குகால் பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் நீர்வாழ் விலங்குகளுக்கும் நான் பலவிதமான நன்மைகள் செய்திருக்கிறேன். ஏன் வாழ்க்கையின் கொடையையும்கூட அளித்திருக்கிறேன். மேலும், நான் பலவிதமான நற்காரியங்களும் செய்திருக்கிறேன்.'
எல்லா உயிரினங்களின் – பறவைகள், மீன்கள், நில விலங்குகள், மனிதர்கள் — துயரத்தைப் போக்குவதற்கான அசோகரது முயற்சிகள், துயரத்தையும் வலியையும் கொடுக்கக்கூடிய முத்திரைகுத்துதல், விரையறுப்பு போன்ற பல கொடூரமான செயல்களை நிறுத்திவைக்கும் அளவுக்கு விரித்துக் கொண்டுசெல்லப்பட்டது. மதரீதியான, பண்பாட்டுரீதியான முக்கியத்துவம் கொண்ட நாள்களிலும் பருவங்களிலும் இவை நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்று கட்டளையிடப்பட்டது.”
―
Ashoka: Portrait of a Philosopher King
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Ashoka: Portrait of a Philosopher King
by
Patrick Olivelle119 ratings, average rating, 30 reviews
Open Preview
Browse By Tag
- love (101800)
- life (80406)
- inspirational (76883)
- humor (44619)
- philosophy (31451)
- inspirational-quotes (29060)
- god (27016)
- truth (24942)
- wisdom (24908)
- romance (24557)
- poetry (23594)
- life-lessons (22806)
- quotes (21220)
- death (20698)
- happiness (19035)
- hope (18737)
- faith (18569)
- inspiration (17851)
- spirituality (15910)
- motivational (15812)
- relationships (15807)
- religion (15490)
- life-quotes (15445)
- writing (15028)
- love-quotes (14969)
- success (14214)
- motivation (13785)
- time (12953)
- motivational-quotes (12237)
- science (12204)
