Find & Share Quotes with Friends
“மனித உடம்புபோன்ற உன்னதமான பொருள்
உலகில் வேறில்லை- அதன் வாசனை
கடவுளுக்கே இல்லை
மனித உடம்பின் கலவிச் சுகம்
கடவுளுக்கே வாய்க்காதது- அதன் கவிச்சி
கவித்துவமான கொலை நெடி கொண்டது
மனித மரணம்- மூளை
சிந்திப்பதை நிறுத்திக்கொள்ளும்போது நேர்வது
புதைக்கப்பட்ட உடல் மூலக்கூறுகளாய்ச் சிதையும்போது
மொழிக்கிடங்கு சொற்களாய்ப் புழுத்து நெளிவது
அன்றும் அப்படித்தான் நேர்ந்தது
என்னுடன் நீ நடக்கும்போது
என் நிழலின் தலையை மிதித்துவிட்டாய் நான்
மரித்துப்போனேன்
அவ்வளவே”
―
அயோனிகன் [Ayonigan]
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
0 likes
All Members Who Liked This Quote
None yet!
This Quote Is From
Browse By Tag
- love (102002)
- life (80559)
- inspirational (77212)
- humor (45012)
- philosophy (31703)
- inspirational-quotes (28678)
- god (27071)
- wisdom (24979)
- romance (24822)
- truth (24799)
- poetry (23936)
- life-lessons (22893)
- quotes (21448)
- death (20879)
- happiness (19004)
- hope (18856)
- faith (18635)
- inspiration (18031)
- motivational (16050)
- spirituality (16049)
- relationships (15979)
- religion (15549)
- life-quotes (15275)
- writing (15125)
- love-quotes (14895)
- success (14219)
- motivation (14082)
- time (13003)
- science (12293)
- motivational-quotes (12146)

![அயோனிகன் [Ayonigan]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1512583510l/36977657._SX50_.jpg)