“நடால்யாவின் கண்களில் நீர் நிரம்பியது. எல்லா நேரங்களிலும் கண்ணீர் மனதுக்கு ஆறுதலைத் தந்துவிடுவதில்லை. ரொம்ப நேரத்திற்கு பாரம் மனத்தை அழுத்திக் கொண்டிருந்தது; கொஞ்சமாய், கடைசியில் அருவியாகப் பொங்கி வழிந்தது. முதலில் வெளிவரச் சிரமப்பட்டு, பின்னர் கொஞ்சம் கண்ணீர் மனதுக்கு இதத்தையும் ஆறுதலையும் அளிக்கும்-அப்படிக் கண்ணீர் வந்தால் வேதனை தீருகிறது. ஆனால் கண்ணீரில் பற்றற்ற கண்ணீரும் இருக்கிறது. அந்தக் கண்ணீர் மனமின்றி வெளியே வரும் கண்ணீர்; அசையாமல் மனத்தை அழுத்திக் கொண்டிருக்கும் துக்கத்தின் பாரம் தாங்காமையால், இதயத்தால் பிழியப்பட்டு சொட்டுச் சொட்டாக வெளியேறும் கண்ணீர் அது. அந்தக் கண்ணீர் மனத்துக்கு இதத்தையும் தருவதில்லை; ஆறுதலையும் அளிப்பதில்லை. தவிர்க்கமுடியாத அழுகைதான் அப்படிப்பட்ட கண்ணீரைக் கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட கண்ணீரைச் சிந்தாதவன் இதுவரை உண்மையிலேயே துக்கமாக இருந்திருக்கிறான் என்று சொல்ல முடியாது. அவற்றை அன்றுதான் நடால்யா சுவைத்தாள்.”
―
Rudin
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
1 like
All Members Who Liked This Quote
This Quote Is From
Browse By Tag
- love (101721)
- life (80295)
- inspirational (76926)
- humor (44909)
- philosophy (31536)
- inspirational-quotes (28618)
- god (27043)
- wisdom (24840)
- romance (24726)
- truth (24725)
- poetry (23716)
- life-lessons (22772)
- quotes (21376)
- death (20815)
- happiness (18984)
- hope (18802)
- faith (18595)
- inspiration (17990)
- spirituality (16006)
- motivational (15962)
- relationships (15864)
- religion (15531)
- life-quotes (15214)
- writing (15081)
- love-quotes (14839)
- success (14184)
- motivation (14043)
- time (12955)
- science (12253)
- motivational-quotes (12110)


