“ஆறு மாதம்: முகங்களை அடையாளம் கண்டு கொள்ளுதல். ஒரு வயசு: முதல் வார்த்தைகள், பொருட்களைக் கையாளும் திறமை. இரண்டரை வயசில்: பேசுவதைவிட அதிகமான வார்த்தைகளைப் புரிந்து கொள்ளும். தான் என்பது வந்து, தான் ஆணா... பெண்ணா என்பது தெரியும். மூன்று வயசு: தனக்கு எத்தனை வயசு என்பது தெரியும். ‘பெரிய - சிறிய’ புரியும். நான்கு வயசு: பல வார்த்தை வாக்கியங்கள், நேற்று - இன்று - நாளை, புரியும். நாலிலிருந்து ஏழு: புத்திசாலித்தனத்தின் ஆரம்ப அறிகுறிகள். ஆறு வயசு: முதல் எழுத்துகள், முப்பது வரை எண்ணிக்கை நெட்டுருப் போடும் திறமை. "மாமாவுக்குத் திருக்குறள் சொல்லிக் காட்டு..." "மாத்தேன் போ..." பத்து வயசு: மனக்கணக்குத் திறமை. பதினோரு வயசில்: பகுத்தறியும் திறமை. பன்னிரண்டில்: - ‘பிளேட்டோவா! படிச்சிருக்கேனே. அதுல என்னன்னா சில இடங்களில் லாஜிக்கலாவே இல்லை!”
―
Thalaimai Cheyalagam
Share this quote:
Friends Who Liked This Quote
To see what your friends thought of this quote, please sign up!
2 likes
All Members Who Liked This Quote
This Quote Is From
Browse By Tag
- love (101884)
- life (80467)
- inspirational (77110)
- humor (44984)
- philosophy (31620)
- inspirational-quotes (28654)
- god (27064)
- wisdom (24908)
- romance (24794)
- truth (24772)
- poetry (23787)
- life-lessons (22834)
- quotes (21422)
- death (20850)
- happiness (18997)
- hope (18835)
- faith (18618)
- inspiration (18020)
- spirituality (16028)
- motivational (16015)
- relationships (15942)
- religion (15546)
- life-quotes (15257)
- writing (15105)
- love-quotes (14865)
- success (14208)
- motivation (14072)
- time (12990)
- science (12275)
- motivational-quotes (12133)



