Sivanraj > Sivanraj's Quotes

Showing 1-2 of 2
sort by

  • #1
    Su. Venkatesan
    “அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழ முடியாது. ஏனென்றால் அது இயற்கைக்கு எதிரானது. விதையை நாடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது. இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்.”
    Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

  • #2
    Su. Venkatesan
    “சொல்லின் வலி, உள்ளத்தின் உறுதியை தளர்த்தவல்லது.”
    Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி



Rss
All Quotes



Tags From Sivanraj’s Quotes