Svethananthi > Svethananthi's Quotes

Showing 1-4 of 4
sort by

  • #1
    Su. Venkatesan
    “யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு. அதற்கு அடிமையாகாதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம்தான் புகழின் ஆணிவேர்.”
    Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

  • #2
    Su. Venkatesan
    “உங்களுக்குத் தேவையானதையும் அவர்களுக்குத் தேவையானதையும் பரிமாற்றிக் கொள்கிறோம். பகிர்ந்து உண்பதும் பரிமாறி வாழ்வதும் இயற்கை நமக்கு கற்றுக்கொடுத்தவை.”
    Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

  • #3
    Su. Venkatesan
    “நெருப்பைவிட அதிகமாக சுடக்கூடியது கதை. நெருப்புக் கொண்டும் எரிக்கமுடியாதது கதை.”
    Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

  • #4
    Su. Venkatesan
    “எரிந்து மறைதலும், ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு. இருளை விலக்கத்தான் முடியும்; அழிக்கமுடியாது. ஓளிகொண்டு கண்டறியப்படும் உண்மை அதுதான். மரணமும் அப்படித்தான்!”
    Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி



Rss