https://www.amazon.in/dp/B08QJSCP4H #FREE கிண்டிலில் இலவசம்! இன்று மட்டும்! சமூகத்தின் கூட்டு நினைவுகளில் சில நிகழ்வுகள் பெரும் தாக்கத்தை நிகழ்த்துவதால் , அவை மறக்கப்படாமல் சந்ததிகளுக்குக் கடத்தப்படும். 1877ம் வருடத்திய தாது வருட பஞ்சம் அத்தகைய நிகழ்வு. வில்லியம் டிக்பி 1878 ஜூலை மாதம் இந்தப் புத்தகத்தை எழுதுகிறார். அவரே அதை எழுத வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறார். ஒரு ஆங்கிலேயரின் பார்வையில் , பெரும்பாலும் அரசாங்கம் இந்தப் பேரழிவை எப்படி எதிர்கொண்டது என்பதை மனசாட்சியுடன் எழுதுகிறார்.
#FREE கிண்டிலில் இலவசம்! இன்று மட்டும்!
சமூகத்தின் கூட்டு நினைவுகளில் சில நிகழ்வுகள் பெரும் தாக்கத்தை நிகழ்த்துவதால் , அவை மறக்கப்படாமல் சந்ததிகளுக்குக் கடத்தப்படும். 1877ம் வருடத்திய தாது வருட பஞ்சம் அத்தகைய நிகழ்வு. வில்லியம் டிக்பி 1878 ஜூலை மாதம் இந்தப் புத்தகத்தை எழுதுகிறார். அவரே அதை எழுத வேண்டியதன் அவசியத்தைக் குறிக்கிறார். ஒரு ஆங்கிலேயரின் பார்வையில் , பெரும்பாலும் அரசாங்கம் இந்தப் பேரழிவை எப்படி எதிர்கொண்டது என்பதை மனசாட்சியுடன் எழுதுகிறார்.