smprb

Add friend
Sign in to Goodreads to learn more about smprb.


How to Work for Y...
Rate this book
Clear rating

progress: 
 
  (1%)
"tt" Jul 30, 2019 04:00AM

 
Forever His
smprb is currently reading
bookshelves: currently-reading
Rate this book
Clear rating

progress: 
 
  (1%)
"new" Jul 23, 2019 10:01PM

 
民国演义
smprb is currently reading
bookshelves: currently-reading
Rate this book
Clear rating

 
See all 36 books that smprb is reading…
Loading...
Indra Soundar Rajan
“அதிலும் நள்ளிரவில்…! அண்ணாந்தால் வானத்தில் நிலா வட்டம்! மாசமோ ஐப்பசி, காலமோ அர்த்தஜாமத்தைத் தொடப்போகும் பன்னிரண்டை நெருங்கும் நிமிடப் போது…இந்த வேளையில் இந்த மணியின் சப்தமா? வீட்டுத் தாழ்வாரம், வாசற்புறத்து கிட்டித் திண்ணை, களத்துமேடு என்று கட்டிலில் புரண்டு கொண்டிருக்கும் தோட்டக்கார மங்கலத்து பெருசுகள் எல்லாம் தூக்கம் கலைந்து நிமிர்ந்து அமர்ந்து மணிச்சப்தம் கேட்டு விதிர்க்கத் தொடங்குகின்றனர்! பட்டி மாடுகள், அடைப்புக் கோழிகள்கூட விடைத்துப் போய் சற்றே சிலிர்க்க, மச்சக்காரன் தெருவில் பால் குடிக்க அழுத ஒரு தூளிக் குழந்தைகூட ஆத்தாளின் முலைக்காம்பை உதட்டால் ஒதுக்கிவிட்டு, அந்த சப்தம் கேட்டு, தன் குட்டி மணிவிழியில் மிரட்சியைத் தூக்கிக் காட்டுகிறது… "ஆரது இந்த ராத்ரியில மணி அடிச்சிகிட்டு…?" "என்னா தெகிரியம்--கருப்பு கோயில் மணிய இந்த ராத்ரில இந்த அடி அடிக்க…?”
Indira Soundarrajan, விட்டு விடு கருப்பா!

Periyar
“ஜாதி மதமென்ற கொடுமை ஒழிவதும், கடவுள் என்ற மூடநம்பிக்கை ஒழிவதும் மனித சமூகத்திற்கு நன்மையானது என்கின்ற கருத்தில் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறேனோ அந்த வேலையைச் செய்கிறேன்”
ஈ.வெ.ரா பெரியார் [Periyar], சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்ததேன்?

year in books

smprb hasn't connected with their friends on Goodreads, yet.



Favorite Genres



Polls voted on by smprb

Lists liked by smprb