75,730 books
—
281,563 voters
to-read
(74)
currently-reading (3)
read (109)
fiction (43)
fantasy (27)
classic (18)
tamil (14)
favorites (11)
history (10)
philosophical (9)
crime (8)
fairytales (8)
currently-reading (3)
read (109)
fiction (43)
fantasy (27)
classic (18)
tamil (14)
favorites (11)
history (10)
philosophical (9)
crime (8)
fairytales (8)
adventure
(7)
biography (7)
made-me-cry (7)
murder-mystery (7)
non-fiction (7)
political (7)
thrillers (7)
feel-good (6)
historical-fiction (5)
motivational (5)
personal-development (5)
re-read-and-repeat (5)
biography (7)
made-me-cry (7)
murder-mystery (7)
non-fiction (7)
political (7)
thrillers (7)
feel-good (6)
historical-fiction (5)
motivational (5)
personal-development (5)
re-read-and-repeat (5)
“கபிலர்: "அச்சம் இல்லை என்று சொல்ல நான் பொய்யன் அல்ல. ஆனால், அஞ்சமாட்டேன் எனச் சொல்ல பொய் தேவையில்லை."
பாரி: "அதுதான் புலவன். சொல் சுடும்போது சொல்லைச் சுடுவான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இன்றுதான் சொல்லிக் கேட்கிறேன்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
பாரி: "அதுதான் புலவன். சொல் சுடும்போது சொல்லைச் சுடுவான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இன்றுதான் சொல்லிக் கேட்கிறேன்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“carry yourself with the confidence of a mediocre white man”
― The Love Hypothesis
― The Love Hypothesis
“வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை.”
― Sila Nerangalil Sila Manithargal
― Sila Nerangalil Sila Manithargal
“பாறையின் மேலேறிய உதிரனுக்கு கபிலர் ஏன் ஏறாமல் நிற்கிறார் என்ற காரணம் புரியவில்லை.
"நான் எங்கே நிற்கிறேன்?" என்று கேட்டார் கபிலர்.
"கீழே நிற்கிறீர்கள்" என்றான் உதிரன்.
"காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது" என்றார். கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை.
கபிலர் விளக்கினார். "உண்மை என்பது இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாகக் கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதில்லை.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"நான் எங்கே நிற்கிறேன்?" என்று கேட்டார் கபிலர்.
"கீழே நிற்கிறீர்கள்" என்றான் உதிரன்.
"காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது" என்றார். கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை.
கபிலர் விளக்கினார். "உண்மை என்பது இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாகக் கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதில்லை.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“ஒரு செடியைப் பாதுகாக்கறதும் தண்ணி ஊத்தறதும்தான் நம்ம வேலை. அதிலே என்ன காய்க்கணும்ங்கறதும் எப்படிக் காய்க்கிறதுங்கறதும் நம்ம தீர்மானம் இல்லே.”
― ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam]
― ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் [Oru Manithan Oru Veedu Oru Ulagam]
Vishnupriya’s 2024 Year in Books
Take a look at Vishnupriya’s Year in Books, including some fun facts about their reading.
Vishnupriya hasn't connected with her friends on Goodreads, yet.
Favorite Genres
Polls voted on by Vishnupriya
Lists liked by Vishnupriya




















