Rabindranath Tagore > Quotes > Quote > Prem liked it

Rabindranath Tagore
“வாழ்க்கையில் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திறனையும் சக்தியையும் யார் பெற்றிருக்கிறார்களோ அவர்களே சமுதாயத்தைச் சிறப்படையச் செய்வார்கள். விதிமுறைகளுக்கு அடிபணிவோரால் சமுதாயத்தை வளர்க்க முடியாது. அதோடு ஒட்டி ஒழுகுபவர்கள் அதை அப்படியே இருக்கத்தான் செய்வார்கள்.”
Rabindranath Tagore, Gora

No comments have been added yet.