Yavanika Sriram > Quotes > Quote > Surya liked it
“இதம்
நூலின் இருபக்கங்களையும் பறவையின் இறகுபோல விரித்து
நீங்கள் வாசிக்கும்போது அதன் தண்டுவடம் மெலிதாக
நடுங்கத் துவங்கினால் சற்று நேரம் மார்பின் மீது கவிழ்த்து வாஞ்சையுடன் அதன் முதுகை
வருடுவது இதமானது.”
― கிடக்கட்டும் கழுதை [Kidakattum Kazhuthai]
நூலின் இருபக்கங்களையும் பறவையின் இறகுபோல விரித்து
நீங்கள் வாசிக்கும்போது அதன் தண்டுவடம் மெலிதாக
நடுங்கத் துவங்கினால் சற்று நேரம் மார்பின் மீது கவிழ்த்து வாஞ்சையுடன் அதன் முதுகை
வருடுவது இதமானது.”
― கிடக்கட்டும் கழுதை [Kidakattum Kazhuthai]
No comments have been added yet.
