Su. Venkatesan > Quotes > Quote > Rohith liked it

Su. Venkatesan
“எங்கிருந்தும் வானத்தைப் பார்க்கலாம். ஆனால் எங்கிருந்து பார்க்கிறோம் என்பது தானே முக்கியம். கடல் அதன் அலைகளின் வழியாக அறியப்படுவதைப்போல வானம், அதைக் காணும் கோணத்தின் வழியாகத்தான் காட்சிப்படுகிறது.”
Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

No comments have been added yet.