சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal] Quotes

Rate this book
Clear rating
சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal] சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal] by Jayakanthan
3,435 ratings, 4.08 average rating, 282 reviews
சில நேரங்களில் சில மனிதர்கள் [Sila Nerangalil Sila Manithargal] Quotes Showing 1-6 of 6
“வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப் பிடித்தமாதிரி பிடித்த இடத்திலே போய் நின்று கொள்வதில்லை.”
Jayakanthan, Sila Nerangalil Sila Manithargal
“தெரிஞ்சுண்டு 'கேர்' பண்ணாமல் இருந்தால் சரி. தெரியாமலே இருந்தால் எப்படி...”
Jayakanthan, Sila Nerangalil Sila Manithargal
“இதிலே சந்தோஷம் இருக்கறதாக நினைச்சுண்டு குடிக்கிறதே ஒரு மயக்கம்னு எனக்குத் தோண்றது. மனுஷ உடம்பு இதை ஏத்துக்க மாட்டேன்னு 'ரிவோல்ட்' பண்ற மாதிரி என்னமாப் போராடறது! மனுஷா அதை சோடாவை ஊத்தி, ஐஸைப் போட்டு, காரமாகவும் இனிப்பாகவும் தின்பண்டங்களையெல்லாம் வச்சுண்டு இந்த உடம்பை தாஜா பண்ணி தாஜா பண்ணி அதை உள்ளே தள்ளிக்கிறார்.”
Jayakanthan, Sila Nerangalil Sila Manithargal
“பெரிய மனுஷாளா இருக்கிறதிலே உள்ள ஆபத்தே அதுதான். சாதாரண மனுஷா பார்வையிலேருந்து நீங்கள்ளாம் தப்பிச்சுட முடியாது.”
Jayakanthan, Sila Nerangalil Sila Manithargal
“இரண்டு பேருக்கும் நடுவிலே இந்த மெளனம் ஒரு சம்பாஷணை மாதிரி நீடிக்கிறது. 'டக்'னு”
Jayakanthan, Sila Nerangalil Sila Manithargal
“இந்த ஹாலிலே இந்த ஆபீஸின் இயக்கத்தை - இதன் மும்முரத்தைப் பார்க்கறச்சே - ரொம்ப மெக்கானிகலா - ஒரு கடிகாரத்தைத் திறந்து பார்த்த மாதிரி இருக்கு.”
Jayakanthan, Sila Nerangalil Sila Manithargal