Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following കെ.ആർ.മീര | K.R.Meera.
Showing 1-14 of 14
“ഇത്രയും കാലത്തെ അനുഭവത്തിൽനിന്നു പറയാം: ഭൂമിയിൽ മരണത്തേക്കാൾ അനിശ്ചിതത്വം പ്രണയത്തിന് മാത്രമേയുള്ളൂ.”
―
―
“നിന്ന് പിന്നാക്കം നടക്കുന്ന നിമിഷങ്ങളെയെല്ലാം മരണം എന്നു വിളിക്കാമെങ്കില് ഓരോ ആളും എത്രെയോ തവണ മരിക്കുന്നു.”
― Hangwoman
― Hangwoman
“കണ്ണട മാറ്റി നീളമുള്ള പാതി മങ്ങിയ കണ്ണുകൾ വെളിപ്പെടുത്തി അയാൾ എന്നെ നോക്കി മന്ദഹസിച്ചു. പുരുഷൻ താൻ സ്നേഹിക്കുന്ന സ്ത്രീയെ നോക്കുന്ന നോട്ടമാണത് എന്ന് ഞാൻ വിഭ്രമിച്ചു. അപ്പോൾ മനസ്സാക്ഷി പ്രത്യക്ഷപ്പെട്ടില്ല; മരണത്തിന് ശേഷം എന്റേയും, നാമവും ജീവിതവും ഭാരതത്തിലും മുഴുവൻ ലോകത്തും അനശ്വരമായിത്തീരുമെങ്കിൽ അത് ഹൃദയ രക്തം ചീന്തി മാത്രം സാക്ഷാൽക്കരിക്കാൻ സാധിക്കുന്ന ഈ നശിച്ച പ്രണയത്തിന്റെ പേരിലായിരിക്കുമെന്ന് മുന്നറിയിപ്പ് നൽകിയതുമില്ല.”
―
―
“ബന്ധങ്ങളില് നിന്ന് പിന്നാക്കം നടക്കുന്ന നിമിഷങ്ങളെയെല്ലാം മരണം എന്നു വിളിക്കാമെങ്കില് ഓരോ ആളും എത്രെയോ തവണ മരിക്കുന്നു.”
―
―
“ഒരാളുടെ സേവനങ്ങള്ക്ക് മറ്റൊരാള് നല്കുന്ന പ്രതിഫലമല്ല സ്നേഹം. അത് ഒരാള് മറ്റേയാളില് കണ്ടെത്തുന്ന പൂര്ണതയാണ്”
―
―
“The Buddha had permitted only men to leave their homes and walk the path of Dhamma. He was convinced that women trapped in their perishable bodies that are eventually sapped by time require no extra enlightenment.”
― Hangwoman
― Hangwoman
“ഒരാളുടെ സേവനങ്ങള്ക്കു മറ്റൊരാള് നല്കുന്ന പ്രതിഫലമല്ല സ്നേഹം, അത് ഒരാൾ മറ്റേയാളിൽ കണ്ടെത്തുന്ന പൂര്ണ്ണതയാണ്”
― Qabar
― Qabar
“காதல் பூதனையைப் போன்று என்னைக் கொல்ல
முயன்றது. முலைகளில் விஷம் தடவி பால் குடிக்க
வைத்தது, நான் விஷம் குடித்தேன். பால் குடித்தேன்.
அவளுடைய குருதியையும்கூட உறிஞ்சிக் குடித்தேன்.”
― മീരാസാധു | Meerasadhu
முயன்றது. முலைகளில் விஷம் தடவி பால் குடிக்க
வைத்தது, நான் விஷம் குடித்தேன். பால் குடித்தேன்.
அவளுடைய குருதியையும்கூட உறிஞ்சிக் குடித்தேன்.”
― മീരാസാധു | Meerasadhu
“காதலும் பேயும் கொள்கையளவில் ஒன்றுதான். கல்லறைகளைத் தகர்த்து, பொருத்தமான உடலை ஆட்கொள்வதற்கு இரண்டுமே மெனக்கெடும்.”
― മീരാസാധു | Meerasadhu
― മീരാസാധു | Meerasadhu
“உடல்தான் காதலுக்கும் பக்திக்கும் பரிசோதனைப் பொருள்.”
― മീരാസാധു | Meerasadhu
― മീരാസാധു | Meerasadhu
“பேட்டீ... பகைவனா? அப்படி யாரும் இல்லை. நாம பார்க்கறது எதுவும் நாம பார்க்கறதே இல்லை... எல்லாம் மாயை... பாரு, இந்த எறும்பைப் பாரு. பத்மாவுடைய உடம்பை அதுங்க தின்னு முடிச்சிட்டுதுங்க. அதனால என்ன? எறும்பு பத்மலதா ஆயிடுச்சா? இல்லை. எறும்பு தின்னு தீர்ந்தபோது பத்மலதா எறும்பாயிட்டாளா? அதுவும் இல்லை...”
― MEERASADHU, MALAKHAYUDE MARUKUKALKARINEELA
― MEERASADHU, MALAKHAYUDE MARUKUKALKARINEELA
“காதல் பால் போன்றது. நேரம் ஆக ஆகப் புளித்துப்போகும், திரிந்துபோகும், விஷமாகிவிடும். மாதவன் எனக்கு அந்த விஷத்தைக் கொடுத்தான்.”
― മീരാസാധു | Meerasadhu
― മീരാസാധു | Meerasadhu
“பன்னிரண்டு வருடம். காத்திருப்பின் பன்னிரண்டு வருடம். அவன் வரத்தான் செய்தான். மாதவன். என் கணவன். என் பகைவன். என் ஒரே ஆண். என் இரண்டு குழந்தைகளின் தந்தை. வெள்ளைச் சட்டைக்கு மேல் சிவந்த ஒரு காஷ்மீர் சால்வை உடுத்தி, ஒருபக்கமாகத் தளர்ந்த அவன், நொண்டி நொண்டி வந்தான். நான் ஒரு ராஜநாகம் போன்று படம் விரித்து அவனை
எதிர்கொண்டேன். ரத்தத்துக்காக எனது நாக்கு தவித்தது. அவனுடைய கச்சிதமான முகத்தில் நடுக்கம் விஷம்போல் வியாபித்தது. அவன் அழகன். ஈரமான கண்கள். உயர்ந்த மூக்கு. சிரிக்கும்போது கன்னத்தில் விழும் அழகான குழி. அவன் என்னைப் பேயைப் பார்ப்பது போலப் பார்த்தான். எனது உதிர்ந்துபோன முன்பற்கள். குழிவிழுந்த கண்கள். எலும்பும் தோலுமான உடல். மொட்டைத் தலை. கிழிந்துபோன புடவை. பழிவாங்கலை நிறைவேற்றுவதற்காக நான் மண்டியிட்டு ஊர்ந்து அவன் முன்னால் பிச்சைப் பாத்திரத்தை நீட்டினேன். ‘ஏழைக்கு ஏதாவது கொடுங்கள் ஐயா!' அவன் கட்டுப்பாட்டை இழந்து, 'துளசீ' என்று கத்தினான். நான் யாசிப்பதை முடித்துக்கொண்டேன். பல் இல்லாத வாயைக் காட்டி வெள்ளந்தியாகப் புன்னகைத்தேன். 'துளசி செத்துப்போய்விட்டாள், மாதவன் ஐயா. இது மீரா... மீராசாது...”
― മീരാസാധു | Meerasadhu
எதிர்கொண்டேன். ரத்தத்துக்காக எனது நாக்கு தவித்தது. அவனுடைய கச்சிதமான முகத்தில் நடுக்கம் விஷம்போல் வியாபித்தது. அவன் அழகன். ஈரமான கண்கள். உயர்ந்த மூக்கு. சிரிக்கும்போது கன்னத்தில் விழும் அழகான குழி. அவன் என்னைப் பேயைப் பார்ப்பது போலப் பார்த்தான். எனது உதிர்ந்துபோன முன்பற்கள். குழிவிழுந்த கண்கள். எலும்பும் தோலுமான உடல். மொட்டைத் தலை. கிழிந்துபோன புடவை. பழிவாங்கலை நிறைவேற்றுவதற்காக நான் மண்டியிட்டு ஊர்ந்து அவன் முன்னால் பிச்சைப் பாத்திரத்தை நீட்டினேன். ‘ஏழைக்கு ஏதாவது கொடுங்கள் ஐயா!' அவன் கட்டுப்பாட்டை இழந்து, 'துளசீ' என்று கத்தினான். நான் யாசிப்பதை முடித்துக்கொண்டேன். பல் இல்லாத வாயைக் காட்டி வெள்ளந்தியாகப் புன்னகைத்தேன். 'துளசி செத்துப்போய்விட்டாள், மாதவன் ஐயா. இது மீரா... மீராசாது...”
― മീരാസാധു | Meerasadhu
“നമ്മൾ ആരാച്ചാർമ്മാർ സംസാരിക്കുന്നതു മരണത്തെക്കുറിച്ചാണ്. മരണത്തെക്കുറിച്ചു സംസാരിക്കുമ്പോൾ നമ്മളെപ്പോഴും ജാഗ്രത പാലിക്കണം. അത് ജീവിതത്തിലെ ഏറ്റവും ഗൗരവമുള്ള കാര്യമാണ്. ചിരിച്ചുകൊണ്ട് ഒരിക്കലും മരണത്തെക്കുറിച്ചു സംസാരിക്കരുത്. പറയുമ്പോൾ മുഖത്തും ശബ്ദത്തിലും ഒരു കനം വരണം. മരണത്തെക്കുറിച്ചു പറയുന്നവർ ആളുകളെ സന്തോഷിപ്പിക്കാൻ വേണ്ടിയല്ല സംസാരിക്കേണ്ടത്. മറിച്ച്, സ്വന്തം മരണത്തെക്കുറിച്ചു അവരെ ഓർമ്മിപ്പിക്കാൻ വേണ്ടിയാണ്”
―
―





