Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following M.V. Venkatram.

M.V. Venkatram M.V. Venkatram > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-5 of 5
“இவன் என்னை நான் என்பான்; நான் இவனை நான் என்பேன்.”
M.V. Venkatram, காதுகள்
“ஓயாது சுழலும் பூமி அசையாது நிற்கிறது என்கிற பிரமையில்தானே உலகம் நடக்கிறது?”
M.V. Venkatram, காதுகள்
“இவனுடைய கனவில் எல்லாரும் கால்களால் நடந்தார்கள். ஆனால் யதார்த்த உலகத்தில் பலர் தலையாலும், இன்னும் பலர் கைகளாலும் நடப்பதைக் காண இவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது.”
M.V. Venkatram, காதுகள்
“நெசவாளர்களின் தனிச் சிறப்பு: நெய்யும் தொழிலையன்றி அவர்களுக்கு வேறு வேலை தெரியாது. பிச்சை எடுப்பதற்கும் அவர்களுக்குப் போதிய திறமை கிடையாது!”
M.V. Venkatram, வேள்வித் தீ (Velvi Thee) (Novel)
“அகலமான வீதியே என்றாலும் குண்டும் குழியுமாக இருக்கும். மழைக்கும் வெயிலுக்கும் பாதுகாப்புத் தராமல், எச்சரிக்கையாக மனிதர்கள் நடமாடப் பழகுவதற்காக ஏற்பட்ட ஒரு தெரு அது. கும்பகோணத்தில் இத்தகைய ‘மாடல்’ தெருக்களுக்குப் பஞ்சமில்லை.”
M.V. Venkatram, வேள்வித் தீ (Velvi Thee) (Novel)

All Quotes | Add A Quote