தேவதேவன்

தேவதேவன்’s Followers

None yet.

தேவதேவன்


Born
in Thoothukudi , India
May 05, 1948

Website

Genre


தேவதேவன் என்ற புனைப்பெயரால் அறியப்பட்ட பிச்சுமணி கைவல்யம் ஒரு நவீனத் தமிழ் கவிஞர் ஆவார். பிச்சுமணி கைவல்யம் என்ற பெயரில் கதைகளையும் எழுதி வருகின்றார். இவர் எழுதிய "தேவதேவன் கவிதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. ...more

தேவதேவன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.

கண்களை விழித்து...

தன் கண்கள் எத்துணை அழகு என்பதை
தன்னுணர்ந்த அழகியா அவர்?

கண்களை விரித்து
கடைக்கண்ணால் பார்த்தது எதை?
பார்க்கச் சொல்லியது எதனை?
காண முடியாத கருவி ஒன்றை
கண்டுகொண்ட அருட்செயலா?

கடவுளே, அது உம்மையும்
உம்முள் நிறைந்த தன்னையுமே
என அறியாத பேதமையா அவருடையது?
மன்னியுங்கள் ஆண்டவரே!

அழகு எவ்விதமானாலும்
அது நீரே அல்லவா?
குழந்தைகளின் எந்த விளையாட்டுகளானாலும்
அதற்கு மிக அண்மையில்தானே நீர் இருக்கிறீர்?
அந்த வி Read more of this blog post »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 30, 2025 11:30
Average rating: 4.32 · 41 ratings · 0 reviews · 20 distinct works
கவிதை பற்றி [Kavithai Patri]

4.43 avg rating — 7 ratings
Rate this book
Clear rating
தேவதேவன் கவிதைகள் - Devadev...

really liked it 4.00 avg rating — 5 ratings
Rate this book
Clear rating
ஏஞ்சல்

4.50 avg rating — 4 ratings
Rate this book
Clear rating
கவிதையின் மதம்

really liked it 4.00 avg rating — 4 ratings — published 2023
Rate this book
Clear rating
தேவதேவன் கவிதைகள் - Devadev...

4.33 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
தேவதேவன் கவிதைகள் - Devadev...

4.33 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
தேவதேவன் கவிதைகள் - Devadev...

4.33 avg rating — 3 ratings
Rate this book
Clear rating
மாற்றப்படாத வீடு

4.50 avg rating — 2 ratings — published 1984
Rate this book
Clear rating
நுனிக்கொம்பர் நாரைகள்

really liked it 4.00 avg rating — 2 ratings — published 2016
Rate this book
Clear rating
தேவதேவன் கவிதைகள்

it was amazing 5.00 avg rating — 1 rating
Rate this book
Clear rating
More books by தேவதேவன்…
Quotes by தேவதேவன்  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“கவிதை ஒரு சொல் விளையாட்டோ வெறும் அழகியல் மாத்திரமோ அல்ல. அது தன்னுள் கொண்டிருக்கும் இலட்சியம் அபரிமிதமானது. கவிதைகளில் வெளிப்படுவது நமது ஆளுமைதான் என்று தெரிந்து கொண்டால் நாம் நமது ஆளுமை வளர்ச்சியில் நாட்டம் கொள்ள தொடங்கிவிடுவோம்.

ஆளுமை வளர்ச்சி என்பது இடையறாத மெய்மை அறிதலன்றி வேறொன்றும் இல்லை என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடும். எனக்கு புனைவுகள் அற்ற எளிமை மிக முக்கியமாகத் தோன்றும்.”
தேவதேவன்

“பொழுதுகளோடு நான் புரிந்த
யுத்தங்களையெல்லாம் முடித்துவிட்டு
நான் உன்னருகே வருகிறேன்

அமைதி என்பது மரணத் தறுவாயோ ?

வந்தமர்ந்த பறவையினால்
அசையும் கிளையோ ?

வாழ்வின் பொருள் புரியும்போது
உலக ஒழுங்கு முறையின் லட்சணமும்
புரிந்துவிடுகிறது.

அமைதி என்பது வாழ்வின் தலைவாயிலோ ?

எழுந்து சென்ற பறவையினால்
அசையும் கிளையோ ?”
தேவதேவன்

“கருப்புநிற பர்தாவில்
பூ வேலைப்பாடுகள்.

எப்படியும் வெளிப்பட்டுவிடத்
துடிக்கும் இதயம்.”
தேவதேவன் (Devadevan)



Is this you? Let us know. If not, help out and invite தேவதேவன் to Goodreads.