கந்தர்வன்
Born
in India
February 03, 1944
Died
April 22, 2004
Genre
|
கந்தர்வன் கதைகள்
—
published
2005
|
|
|
கந்தர்வன் சிறுகதைகள்
|
|
|
கந்தர்வன் கவிதைகள் [Gandharvan Kavithaigal]
|
|
|
கந்தர்வன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
by |
|
* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.
“கீச் கீச் என்று பறவைகள் சப்தம் காதை நிறைத்தது. கீற்றுக் கீற்றாய்ப் பறவை ஒலிகள். அமைதியாயிருப்பதை விடவும் இப்படிப் பறவை ஒலியால் அமைதி குலைவது சுகமாய்த் தோன்றியது.”
― கந்தர்வன் சிறுகதைகள்
― கந்தர்வன் சிறுகதைகள்
“ஆறே முக்கால் கோடி என்று போட்டால் எங்கே குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்று அறுநூற்றி எழுபத்தைந்து லட்சங்கள் செலவில் கட்டப்பட்டிருக்கிறதாகப் பிரதான சாலையில் பலகை நட்டிருக்கிறார்கள்.”
― கந்தர்வன் சிறுகதைகள்
― கந்தர்வன் சிறுகதைகள்
“ரொம்ப வருஷம் முன்னால் எழும்பூர் மருத்துவமனைக்குப் போனபோது,
'The first eye donor of the world is Kannappa Nayanar' என்று எழுதி வைத்திருந்த கூர்மை இப்போது ஞாபகத்தில் வருகிறது.”
― கந்தர்வன் சிறுகதைகள்
'The first eye donor of the world is Kannappa Nayanar' என்று எழுதி வைத்திருந்த கூர்மை இப்போது ஞாபகத்தில் வருகிறது.”
― கந்தர்வன் சிறுகதைகள்


