குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்’s Followers

None yet.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்



Average rating: 3.0 · 1 rating · 1 review · 1 distinct work
நாளும் கற்போம்

liked it 3.00 avg rating — 1 rating
Rate this book
Clear rating

* Note: these are all the books on Goodreads for this author. To add more, click here.

Quotes by குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்  (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)

“வாழ்க்கை நம் வசப்படுகிறபோது நாம் தோற்றுப்போகிறோம். வாழ்க்கை வசப்படுகிற போது யார் விழித்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். பிழைப்பதும் கூட விலங்குகளின் வாழ்க்கை. வாழ்க்கை வசப்படும்போது, யார் வாழக் கற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்

“வானம் பொழிய வேண்டும், வையம் செழிக்க வேண்டும்' இது வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் அல்ல. வாழ்க்கைக்குத் தேவையான நிதர்சனம். ஆனால் மழை வர வேண்டும் என்பதற்காக யார் யாரோ யாகங்களை நடத்துகிறார்கள். கோடி கோடியாய் கொட்டி யாகம் நடத்திப் பார்த்தார்கள். அந்த வேள்வியின் புகையில் அவர்கள் கண்களில் கண்ணீர் வந்தது தான் மிச்சம். கடவுள் கருணை காட்ட மறந்தான்.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்

“ஒரு தலைவனும் தலைவியும் சேர்ந்து வாழ வேண்டிய அக வாழ்க்கை... அந்த வாழ்க்கை கூட, புனிதமான தோழமை என்று சொன்னவர் திருவள்ளுவர்.”
குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், நாளும் கற்போம்



Is this you? Let us know. If not, help out and invite குன்றக்குடி to Goodreads.