என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்


                                         
நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார்.

“பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 16, 2024 18:40
No comments have been added yet.