சிதம்பரம் ஏ.எஸ்.ராமநாதன். மிருதங்கக் கலைஞர். தமிழகத்தில் பிறந்தாலும் இலங்கையில் நீண்டகாலம் வாழ்ந்தார். இலங்கையில் ஓர் இசை ஆசிரியராகவும், இசைமரபை உருவாக்கியவராகவும் அறியப்படுகிறார்.
ஏ.எஸ்.ராமநாதன்
ஏ.எஸ்.ராமநாதன் – தமிழ் விக்கி
Published on November 19, 2025 10:34