உதிர்ந்த மலர்கள் (சிறுகதை) – குமார்.G

எழுத்தாளர் குமார் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்          அப்பா ! தினசரி பத்தாயிரம் அடிகள் நடங்க. அதுக்குத்தான் ஸ்மார்ட் வாட்ச். வாரத்தில நாலு நாட்களாவது பண்ணிடுங்க… ஒரே மூச்சில முடியலையா… காலையில பாதி.. மீதி சாயந்திரம்னு வச்சுக்குங்க.. அமேசான் அனுப்பித்த உபகரணத்தை என் மணிக்கட்டில் மாட்டிவிட்ட பையனின் பரிந்துரை. டிவி ரிமோட்டும் கையுமாகவே இருக்கும் என்னை ஓய்வு காலத்திற்கு தயார் செய்கிறான் என்பது புரிந்தது. ஸ்மார்ட் வாட்ச் ஒரு […]

The post உதிர்ந்த மலர்கள் (சிறுகதை) – குமார்...

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 20, 2025 03:41
No comments have been added yet.