மகாத்மா காந்தியின் எழுத்துக்களைத் தொகுக்கும் பெரும் பணியின் நிர்வாக கமிட்டியில் உறுப்பினராக்கப்படுகிறார். இன்று நமக்குக் கிடைக்கும் ‘’The complete works of Mahatma Gandhi” தொகுப்பின் உருவாக்கத்தில் காகா காலேல்கருக்கு பெரும் பங்கு உண்டு. அவருடைய கலை இலக்கிய சேவையைப் பாராட்டி அரசாங்கம் அவருக்கு ‘’பத்ம விபூஷண்’’ அளித்து கௌரவித்தது.
ஒரு தேசியவாதியின் சரிதம்
Published on November 20, 2025 10:31