176 books
—
204 voters
Discover new books on Goodreads
Meet your next favorite book
Karthick
https://www.youtube.com/c/MrVaathi16
to-read
(3204)
currently-reading (14)
read (443)
did-not-finish (0)
must-read (211)
library-borrowed (97)
tamil (97)
history-politics (77)
time-pass-boring (69)
short-stories (53)
caste-hinduism (37)
currently-reading (14)
read (443)
did-not-finish (0)
must-read (211)
library-borrowed (97)
tamil (97)
history-politics (77)
time-pass-boring (69)
short-stories (53)
caste-hinduism (37)
crime-mystery-thriller
(37)
religion (32)
sujatha (32)
science (29)
physics (18)
psychology (17)
literature (16)
2026-completed (14)
2026-quick-reads (14)
self-help (14)
biography-autobiography (13)
religion (32)
sujatha (32)
science (29)
physics (18)
psychology (17)
literature (16)
2026-completed (14)
2026-quick-reads (14)
self-help (14)
biography-autobiography (13)
“பங்காரு காமாட்சியம்மன் கோயில்:
மேலராஜவீதியின் மேல்சிறகில் உள்ள இக்கோயில் காமாட்சி அம்மனுக்காகக் பிரதாபசிம்மர் ஆட்சிக்காலத்தில் எடுக்கப் பெற்றதாகும். பங்காரு என்னும் தெலுங்குச் சொல் பொன் அல்லது தங்கம் எனப் பொருள்படும். காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் வழிபாட்டிலிருந்த உற்சவத் திருமேனியான காமாட்சி விக்ரகத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கச் சில அந்தணர்கள் மறைத்துக் கொண்டுவந்ததாகவும், வரும் வழியில் பல இன்னல்களை அனுபவித்தும், உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் அடைக்கலம் பெற்றும், கடைசியாகத் தஞ்சைக்குக் கொண்டு வந்து மராட்டிய மன்னர்களின் அரவணைப்போடு காப்பாற்றியதாகவும் கூறுவர். பல்லாண்டுகள் தஞ்சையிலேயே இத்திருமேனி இருந்துவிட்டதால் காஞ்சி காமகோடி மடத்துச் சங்கராச்சாரியாரின் அருளாணைப்படி மராட்டிய அரச குடும்பத்தால் இங்கேயே கோயில் கட்டிப் பிரதிட்டை செய்யப்பெற்றதாகவும் மரபுச் செய்தியாகக் கூறிவருகின்றனர்.
முதலில் பிரதாபசிம்மராலும், பின்னர் துளஜா மன்னராலும், 1874இல் காமாட்சிபாயி சாகிப்பும் திருப்பணிகள் செய்து அறக்கொடைகள் நல்கியுள்ளனர். இவற்றை இக்கோயிலுள்ள மராட்டி மொழிக் கல்வெட்டுகள் விளக்குகின்றன. 1842இல் பச்சையப்ப முதலியார் மாலைக்காலப் பூஜைக்காக அளித்த அறக்கொடை பற்றிய ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது. 1895இல் புகைப்படக்காரர் ஒருவரின் மனைவியான மீனாட்சி அம்மாள் என்பவரால் மகாமண்டப வடக்கு வாயில் கட்டப்பெற்றது. அதன் நிலைக்காலில் அவ்வம்மையாரின் உருவச்சிலையும், கல்வெட்டும் இருப்பதோடு, புகைப்படக்கருவியின் கல்வெட்டு (காமரா) வரைபடம் ஒன்றும் உள்ளது.
இக்கோயில் காஞ்சி காமகோடி பீடத்தால் நிருவகிக்கப் பெறுகின்றது.”
― தஞ்சாவூர்
மேலராஜவீதியின் மேல்சிறகில் உள்ள இக்கோயில் காமாட்சி அம்மனுக்காகக் பிரதாபசிம்மர் ஆட்சிக்காலத்தில் எடுக்கப் பெற்றதாகும். பங்காரு என்னும் தெலுங்குச் சொல் பொன் அல்லது தங்கம் எனப் பொருள்படும். காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் வழிபாட்டிலிருந்த உற்சவத் திருமேனியான காமாட்சி விக்ரகத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கச் சில அந்தணர்கள் மறைத்துக் கொண்டுவந்ததாகவும், வரும் வழியில் பல இன்னல்களை அனுபவித்தும், உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் அடைக்கலம் பெற்றும், கடைசியாகத் தஞ்சைக்குக் கொண்டு வந்து மராட்டிய மன்னர்களின் அரவணைப்போடு காப்பாற்றியதாகவும் கூறுவர். பல்லாண்டுகள் தஞ்சையிலேயே இத்திருமேனி இருந்துவிட்டதால் காஞ்சி காமகோடி மடத்துச் சங்கராச்சாரியாரின் அருளாணைப்படி மராட்டிய அரச குடும்பத்தால் இங்கேயே கோயில் கட்டிப் பிரதிட்டை செய்யப்பெற்றதாகவும் மரபுச் செய்தியாகக் கூறிவருகின்றனர்.
முதலில் பிரதாபசிம்மராலும், பின்னர் துளஜா மன்னராலும், 1874இல் காமாட்சிபாயி சாகிப்பும் திருப்பணிகள் செய்து அறக்கொடைகள் நல்கியுள்ளனர். இவற்றை இக்கோயிலுள்ள மராட்டி மொழிக் கல்வெட்டுகள் விளக்குகின்றன. 1842இல் பச்சையப்ப முதலியார் மாலைக்காலப் பூஜைக்காக அளித்த அறக்கொடை பற்றிய ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது. 1895இல் புகைப்படக்காரர் ஒருவரின் மனைவியான மீனாட்சி அம்மாள் என்பவரால் மகாமண்டப வடக்கு வாயில் கட்டப்பெற்றது. அதன் நிலைக்காலில் அவ்வம்மையாரின் உருவச்சிலையும், கல்வெட்டும் இருப்பதோடு, புகைப்படக்கருவியின் கல்வெட்டு (காமரா) வரைபடம் ஒன்றும் உள்ளது.
இக்கோயில் காஞ்சி காமகோடி பீடத்தால் நிருவகிக்கப் பெறுகின்றது.”
― தஞ்சாவூர்
“There’s no room for facts when our minds are occupied by fear.”
― Factfulness: Ten Reasons We're Wrong About The World - And Why Things Are Better Than You Think
― Factfulness: Ten Reasons We're Wrong About The World - And Why Things Are Better Than You Think
“யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே”
―
―
“Look for systems, not heroes.”
― Factfulness: Ten Reasons We're Wrong About the World—and Why Things Are Better Than You Think
― Factfulness: Ten Reasons We're Wrong About the World—and Why Things Are Better Than You Think
“There was a balance. It wasn’t because humans lived in balance with nature. Humans died in balance with nature.”
― Factfulness: Ten Reasons We're Wrong About The World - And Why Things Are Better Than You Think
― Factfulness: Ten Reasons We're Wrong About The World - And Why Things Are Better Than You Think
Challenge: 50 Books
— 4303 members
— last activity 20 hours, 41 min ago
This group is for people who want to be challenged to read 50 books in one year. Start the challenge by creating a post with the title of your chall ...more
♥ Nothing Better Than Reading!! ♥
— 6304 members
— last activity 14 hours, 45 min ago
We strongly believe that life means happiness and happiness means books. And what's more, we have room for everyone here! Slow reader, quick reader, ...more
Classics and the Western Canon
— 4972 members
— last activity Aug 01, 2026 01:53PM
This is a group to read and discuss those books generally referred to as “the classics” or “the Western canon.” Books which have shaped Western though ...more
பொன்னியின் செல்வன் பேரவை (Ponniyin Selvan Peravai)
— 216 members
— last activity Oct 31, 2017 11:54PM
ஆதியும் அந்தமும் இல்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி வல்லவராயன் வந்திய தேவனோடு பயணத்தை தொடங்கி, இலங்கையில் கரை ஏறி, புயலிலும் இருட்டிலும் சிறைய ...more
தமிழுக்கு தேவை எந்த எழுத்தாளர்
— 30 members
— last activity Nov 23, 2014 11:15PM
இந்த குழுமம் முழுவதும் நமது தலைமுறையினரிடத்தே குறைந்து வரும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் பற்றியும். அதை மீட்டு வர வாசிப்பு பழக்கத்தை தூண்ட யாரைப்போன்ற ...more
Karthick’s 2025 Year in Books
Take a look at Karthick’s Year in Books, including some fun facts about their reading.
More friends…
Favorite Genres
Adult Fiction, Art, Biography, Book Club, Classics, Comics, Contemporary, Crime, Ebooks, Fiction, Gay and Lesbian, Graphic novels, Historical fiction, History, Horror, Humor and Comedy, Manga, Mystery, Non-fiction, Paranormal, Poetry, Psychology, Religion, Romance, Science, Science fiction, Self help, Suspense, Spirituality, Thriller, Travel, Young-adult, and mystery-thriller
Polls voted on by Karthick
Lists liked by Karthick






![தோட்டியின் மகன் [Thottiyin Makan] by തകഴി |Thakazhi Sivasankara ... தோட்டியின் மகன் [Thottiyin Makan] by തകഴി |Thakazhi Sivasankara ...](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1392016916l/20762964._SY75_.jpg)






















































