“இனியபுனல் அருவிதவழ் இன்பமலைச் சாரலிலே
கனிகுலவும் மரநிழலில்
கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவு தானோடி..!
புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே என்னைவரச்சொல்லி அவர்
கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம் சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி..!
கட்டுகாவல் தான்கடந்து கள்ளரைப்போல் மட்டில்லாத
காதலுடன் கட்டி முத்தம்
ஈந்ததெல்லாம் நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி..!”
― பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
கனிகுலவும் மரநிழலில்
கரம்பிடித்து உகந்ததெல்லாம் கனவுதானோடி - சகியே நினைவு தானோடி..!
புன்னைமரச் சோலையிலே பொன்னொளிரும் மாலையிலே என்னைவரச்சொல்லி அவர்
கன்னல்மொழி பகர்ந்ததெல்லாம் சொப்பனந்தானோடி - அந்த அற்புதம் பொய்யோடி..!
கட்டுகாவல் தான்கடந்து கள்ளரைப்போல் மட்டில்லாத
காதலுடன் கட்டி முத்தம்
ஈந்ததெல்லாம் நிகழ்ந்ததுண்டோடி நாங்கள் மகிழ்ந்ததுண்டோடி..!”
― பொன்னியின் செல்வன், முழுத்தொகுப்பு
Lavanya’s 2025 Year in Books
Take a look at Lavanya’s Year in Books, including some fun facts about their reading.
Lavanya hasn't connected with their friends on Goodreads, yet.
Favorite Genres
Polls voted on by Lavanya
Lists liked by Lavanya




