A. Muttulingam > Quotes > Quote > Premanand liked it
“எவ்வளவுதான் துன்பம் வந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு மரம் நிற்கிறது. பட்சிகள் அதன் கிளைகளையும், பூக்களையும் கொத்தி அழிவு செய்தபடியே இருக்கின்றன. ஆனால் மரம் ஒன்றுமே செய்வதில்லை, எதிர்பார்ப்பதும் இல்லை. உயிர் கொடுத்தபடியே இருக்கிறது.”
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
― அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]
No comments have been added yet.
