A. Muttulingam > Quotes > Quote > Sivabose liked it

A. Muttulingam
“எவ்வளவுதான் துன்பம் வந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு மரம் நிற்கிறது. பட்சிகள் அதன் கிளைகளையும், பூக்களையும் கொத்தி அழிவு செய்தபடியே இருக்கின்றன. ஆனால் மரம் ஒன்றுமே செய்வதில்லை, எதிர்பார்ப்பதும் இல்லை. உயிர் கொடுத்தபடியே இருக்கிறது.”
A.Muthulingam அ.முத்துலிங்கம், அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]

No comments have been added yet.